சிந்தனைத்துளிகள்
• முதலில் நாம் எண்ணங்களை உருவாக்கி கொள்ளுகின்றோம்
அந்த எண்ணங்கள் தான் பின்னர் நம் வாழ்க்கையை உருவாகின்றன.
• தெரியாத விடயங்களை பிறரிடம் கேட்பவன் ஒரு நிமிடம் முட்டாள்
தெரியாத விடயத்தை கேட்காமல் இருப்பவன் வாழ்நாள் முட்டாள்.
• ஒன்றை நீங்கள் அடைய வேண்டும் என்றால்
முயற்சி செய்தால் தோல்வி என தெரிந்திருந்தாலும்
அதை நம்பிக்கையுடன் முயற்சி செய்ய வேண்டும்.
• இந்த வாழ்கை ஒரு முறை தான் அதை சரியாக
வாழ்ந்தால் வாழ்க்கை ஒரு முறையே போதுமானதாக இருக்கும்.
• எந்த கடினமான சூழ்நிலையிலும்
தகுதியும் திறமையும் கொண்டவர்கள் தப்பி பிழைப்பார்கள்.