அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கு முடக்கம்!!
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு அதில் கிரிப்டோ கரன்சி தொடர்பான பதிவுகள் இடப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், அரசு அதிகாரிகள் போன்றோரின் சமூக வலைதள கணக்குகளை ஹேக் செய்வது அதிகரித்து வருகிறது.…
எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க நிதிஷ்குமார் டெல்லி பயணம் !!!
பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் நாளை மறுதினம் டெல்லி செல்கிறார்.டெல்லி பயணத்தின் போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரையும் சந்திக்க உள்ளார். வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில்…
வால்மார்ட் கட்டிடத்தை விமானம் மூலம் தகர்க்க முயன்ற நபர் கைது
பிரபரமான சில்லரை வர்த்தக நிறுவன கட்டிடத்தை விமானம் மூலம் தகர்க்க முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்.அமெரிக்காவின் மிசி சிப்பி மாகாணம் டுபேலா நகரில் பிரபல சில்லறை வர்த்தக நிறுவனம் வால்மார்ட் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தை விமானம் மூலம் தகர்க்கப் போவதாக…
சென்னையில் போக்குவரத்து மாற்றம்
விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு சென்னையில் இன்று மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.விநாயகர் சதுர்த்தியையொட்டி கடந்த மாதம் 31-ந்தேதி தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டன. சென்னை மற்றும் புறநகர்…
ஆசிய கோப்பை… இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்!!!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் சூப்பர்4 சுற்று 2-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மீண்டும் பலப்பரீட்சையில் ஈடுபடுகின்றன. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.பாகிஸ்தானுக்கு எதிராக…
ஆண்டிபட்டியில் சதுரங்கம் — ஓவியப்போட்டி.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் கல்பனா சாவ்லா நினைவு கல்வி அறக்கட்டளையின் சார்பில் மாணவ, மாணவிகளுக்கான சதுரங்கம் மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டது, 10 ,12, 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இந்த போட்டியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து…
சொத்துவரி, தொழில் வரி செலுத்தாவிட்டால் நடவடிக்கை!!
சொத்துவரி மற்றும் தொழில் வரியை இந்த மாதத்திற்குள் செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட சொத்து உரிமையாளர்கள் மற்றும் சென்னை மாநகராட்சியில் தொழில் செய்யும் தொழிலதிபர்கள் சொத்துவரி மற்றும் தொழில்…
ஓணம் பண்டிகைக்கு கோல்ட் பட ரிலீஸ் இல்லை…
நயன்தாரா- பிரித்விராஜ் நடித்துள்ள கோல்ட் என்ற படம் ஓணம் பண்டிகைக்கு வெளியாகாது எனவும் இதற்கு அவர் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார். மலையாள சினிமாவில் முன்னணி இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். இவர் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் பிரேமம்.…
பிரட்டன் பிரதமர் தேர்தல் முடிந்தது.. வெற்றியாளர் யார்..??
பிரட்டனில் பிரதமருக்கான் தேர்தல் விறுவிறுப்பாக நடைப்பெற்றது. சுனக் & டிரஸ் இடையேயான பிரிட்டன் பிரதமர் பந்தயத்தில் வாக்குப்பதிவுகள் முடிந்தது. செப் 5ல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உள்ளது.பிரிட்டனின் அடுத்த பிரதமராக போரிஸ் ஜான்சனுக்குப் பதிலாக ரிஷி சுனக் மற்றும் லிஸ் ட்ரஸ் இடையேயான…




