• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

Month: September 2022

  • Home
  • பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ்டிரஸ் அறிவிப்பு

பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ்டிரஸ் அறிவிப்பு

பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ்டிரஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2 மாதங்களாக நடைபெற்ற கன்சர்வேட்டிவ். கட்சியின் உறுப்பினர்களான இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷிசுனக் மற்றும் லிஸ்டிரஸ் ஆகியோர் பற்கேற்ற வாக்கெடுப்பின் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் லிஸ் 81,326 வாக்குகள் பெற்று பிரிட்டனின்…

சீனாவில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. 7 பேர் உயிரிழப்பு..

சீனாவில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 7 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள லுடிங் கவுண்டியில் இன்று(செப் 5) ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. நிலநடுக்கத்தால் நிலச்சரிவுகள் ஏற்பட்டதாகவும்,…

வ.உ.சிதம்பரனாரின் 151 வது பிறந்த நாளுக்கு கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை …

கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 151-வது பிறந்த நாளினை முன்னிட்டு திருத்தங்கல்லில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரம்பிள்ளை 151 வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருத்தங்கல்…

500 ரூபாய்க்கு காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் – ராகுல் காந்தி

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரூ500க்கு காஸ்சிலிண்டர்கள் வழங்கப்படும் என ராகுல்காந்தி பேச்சு.குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அகமதாபாத்தில் தொண்டர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசும் போது..குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிகளுக்கு…

தன் குழந்தைக்கு பக்கோரா என பெயர் சூட்டிய தம்பதி…

உலகில் நாள்தோறும் லட்சக்கணக்கான குழந்தைகள் பிறக்கின்றனர். ஒவ்வொருக்கும் ஒவ்வொரு பெயர் வைக்கப்படுகிறது. சில குழந்தைகளுக்கு அவரின் பெற்றோரால் வித்தியாசமான பெயர் வைக்கப்படுகிறது. இந்த நிலையில், பிரிட்டனைச் சேர்ந்த ஒரு தம்பதி, ஐயர்லாந்தில் உள்ள தி கேப்டன்ஸ் டேபில் என்ற ரெஸ்டாரெண்ட் சென்றுள்ளனர்.…

ரயில்வே தேர்வுக்கு ஆந்திராவில் மையமா?அன்புமணிராமதாஸ் கண்டனம்

தமிழக மாணவர்களுக்கு ரயில்வேதேர்வு எழுத ஆந்திராவில் மையம் ஒதுக்கப்பட்டதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இப்படி 700 கிமீக்கும் கூடுதலான தொலைவில் தேர்வு மையங்களை ஒதுக்குவது மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் என்றும், தேர்வுக்கு தயாராவதில் தடையை ஏற்படுத்தும் என்றும் அவர்…

புதுமண ஜோடிகளால் திணறியது திருத்தணி

இன்று திருமண முகூர்த்தம் என்பதால் அனைத்து வழிபாட்டு தளங்களிலும் திருமண ஜோடிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக திருப்பரங்குன்றம், திருத்தணி முருகன் கோயில்களில் புதுமணி ஜோடிகள் கூட்டத்தால் திணறிப்போனது.அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோவிலில், முருகப்பெருமான்…

அரசு ஆம்னி பேருந்துகளில் இனி ஆன்லைன் புக்கிங்கில் 10% தள்ளுபடி!!!

தமிழ்நாடு மாவட்டங்கள் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களின் முக்கிய நகரங்களும் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் விரைவு பேருந்துகள் செயல்பட்டு வருகின்றன. மொத்தம் 251 வழித்தடங்களில் விரைவு பேருந்துகள் மற்றும் குளிர்சாதன விரைவு பேருந்துகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் மற்ற ஆம்னி பேருந்துகள்…

அப்பளம் கொடுக்காததால் கல்யாண பந்தியில் கலவரம் !!! வைரல் வீடியோ

கல்யாண வீட்டில் கலவரம் வர பல காரணங்கள் இருக்கும் கேரளாவில் கல்யாணப்பந்தியில் அப்பளம் கொடுக்காததால் கலவரம் வெடித்துள்ளது அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.கேரளமாநிலம் ஆலப்புழாவில் முட்டம் பகுதியில் உள்ள மண்டபத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு திருமணம் நடந்தது.…

ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு – 20 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் ரஷ்ய தூதரகம் அருகே குண்டு வெடித்ததில் 2 அதிகாரிகள் உட்பட 20 பேர் பலியாகியுள்ளனர்.ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூல் நகரில் இருந்து தென்மேற்கில் ரஷிய தூதரகம் அமைந்த பகுதியருகே தருலாமன் சாலையில் இன்று காலை 11 மணி அளவில் திடீரென…