• Sat. Oct 18th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

Month: July 2022

  • Home
  • 60 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி

60 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி

நாகை மாவட்டத்தில் வாந்தி மயக்கம் ஏற்பட்டு 60 மாணவிகள் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நாகை மாவட்டம் வேதாரண்யம் பெண்கள் பள்ளி விடுதியில் காலை உணவு சாப்பிட்ட 60 மாணவிகளுக்கு வாந்தி,மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. விடுதியில்சாப்பிட்ட…

டென்டரில் முறைகேடு -சிக்கலில் இபிஎஸ் மகன்

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கில் இபிஎஸ் மகன் மிதுனுக்கு சிக்கலை எற்படுத்தும் என தகவல்நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கில் இபிஎஸ் மகன் மீது சிபிஐ விசாரணை தொடரப்படும் சூழல் உள்ளது. இது அவருக்கு பெரிய அரசியல் வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்றே அரசியல்…

மதுரையில் “விருமன்” படத்தின் வெளியீட்டு விழா…

நடிகர் கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விருமன்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விருமன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த…

ஆக.-1ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டத்தையொட்டி, வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரம் ஆண்டாள் பிறந்த தினமாகும். இதையொட்டி, அன்றைய தினம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.கொரோனா…

செஸ் ஒலிம்பியாட் அரங்கத்தின் வைரல் வீடியோ

உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ள மாமல்லபுரம் செஸ்ஒலிம்பியாட்போட்டி யின் அரங்கம் வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது.மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான பிரமாண்டமாக தயாராகியுள்ள அரங்கத்தின் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த அரங்கத்தில் ஒரே சமயத்தில் சுமார் 1400 வீரர்கள் விளையாடும் வசதி உள்ளது. பங்கேற்கும்…

செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழா… 4 பேருக்கு கொரோனா தொற்று….

செஸ் ஒலிம்பியாட் விழாவில் பங்கேற்க இருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் இன்று முதல் நடக்கவிருக்கிறது. சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு செஸ்…

மீண்டும் 20 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

கொரோனாபாதிப்பு கடந்த 3 நாட்களுக்கு பிறகு மீண்டும் 20,000 தாண்டியுள்ளது.கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,557 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 25-ந்…

செஸ் போர்டில் மிளரும் கலைஞர் கருணாநிதியின் நினைவிடம்…

செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தமிழகத்தில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு சிறப்பாக செய்து உள்ளது. இன்று நடைபெறும் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார் என்பதும் அவருடன் தமிழக முதலமைச்சர் மு.க.…

செம்பியன் மகாதேவி சிலை அமெரிக்க அருங்காட்சியகத்தில் கண்டுபிடிப்பு

சோழபேரரசின் ராஜமாதா என போற்றப்படுகிற செம்பியன் மாதேவி சிலை அமெரிக்க அருங்காட்சியகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.செம்பியன் மகாதேவி சிலை அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். நாகை கைலாசநாதர் கோவிலில் உள்ள செம்பியன் மகாதேவி சிலை போலியானது…

செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள்

இன்று துவங்கவுள்ள செஸ்ஒலிம்பியாட் தொடரில் பங்கறேகும் அணிகள் கோப்பையை வெல்வார்களா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில் 6 அணிகள் பங்கேற்கின்றன.சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள செஸ் ஒலிம்பியாட் தொடர் இன்று சென்னையில் கோலாகலமாக தொடங்குகிறது. செஸ் விளையாட்டிலேயே உயர்ந்த தொடராக…