• Mon. Oct 2nd, 2023

Month: June 2022

  • Home
  • மதுரை சித்திரைத்திருவிழாவில் மாயமான 109 செல்போன்கள் ஒப்படைப்பு

மதுரை சித்திரைத்திருவிழாவில் மாயமான 109 செல்போன்கள் ஒப்படைப்பு

மதுரை சித்திரைத்திருவிழாவில் மாயமான 50செல்போன்கள் உள்பட 11லட்சம் மதிப்புடையை 109 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு.மதுரை மாநகர காவல்நிலையங்களுக்கு உட்பட்ட தெற்குவாசல், செல்லூர், தல்லாகுளம், கூடல்புதூர், திடீர்நகர், தெப்பக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 9 மாதங்களில் காணாமல் மற்றும் தொலைந்து போன…

தமிழகத்தில் முதல்முறையாக அரசு செய்த சூப்பர் சம்பவம்

வைகாசி விசாக திருவிழா- சிறப்பு ரயில் இயக்கம்

இந்நிலையில் பழனி முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக மதுரை- பழனி இடையே சிறப்பு ரயிலை இயக்க மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை- பழனி இடையே சிறப்பு ரெயில் வருகிற…

பாஜகவை எதிர்க்கட்சியாக உருவாக்கியதே திமு.க தான்-அண்ணாமலை

தமிழகத்தில் பாஜகாவை எதிர்க்கட்சியாக உருவாக்கியதே திமுக தான் அண்ணாமலை பேட்டிசேலம் மாவட்டம் நாகலூர் கிராமத்தில் மலைவாழ் மக்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். மத்திய அரசு மலைவாழ் மக்களுக்கு வழங்கி வரும் சலுகைகள் மற்றும்…

தமிழக அரசை பாராட்டிய அன்புமணி

தமிழகத்தில் எல்கேஜி.யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என்றஅரசின் முடிவுக்கு அன்புமணி பாராட்டுதெரிவித்துள்ளார்.முன்னாதாக தமிழகம் முழுவதும் உள்ள எல்கேஜி,யுகேஜி வகுப்புகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.பின்பு அந்த முடிவு மாற்றிக்கொள்ள ப்பட்டுள்ளது.இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் “தமிழநாட்டில் 2381 அரசு…

ஜூலை முதல் வாரத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியீடு

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் “பொன்னியின் செல்வன்-1” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படதின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரபூர்வ…

மாடுகளின் கழிவுகளால் சுகாதார சீர்கேடு- அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?

தென்காசி அருகே குருவிகுளத்தில் கோவில் மற்றும் குடியிருப்புகள் அருகே வளர்த்து வரும் மாடுகளின் கழிவுகளால் சுகாதார சீர்கேடு. 7 தினங்களுக்குள் அகற்ற உத்தரவிட்டு 2 மாதமாகியும் பலனில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு.தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா குருவிகுளம் தெற்கு…

கேரள தங்க கடத்தல் வழக்கு -ஸ்வப்னா சுரேஷ் மீது வழக்கு

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அதன் தூதரகத்துக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த பார்சலில் தங்கம் கடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி தூதரக முன்னாள் அதிகாரி ஸ்வப்னா…

ஜூலை 18 குடியரசுத் தலைவர் தேர்தல்

இந்திய குடியரசு தலைவர் தேர்தல் ஜூலை 18ல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் அடுத்த மாதம் (ஜூலை) 24-ந் தேதி முடிவடைகிறது. இதனால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்ற…

மதுரையில் திருமணத்திற்கு வந்தவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மணமக்கள்

மதுரையில் திருமணத்திற்கு வந்தவருக்கு 70 ஆயிரம் மதிப்புள்ள இருச்சக்கர வாகனத்தை பரிசாக அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த மணமக்கள்.மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமணம் மண்டபத்தில் நடைபெற்ற திருமண விழாவில் மணமக்கள் வாசுதேவன் – ஜோதி பிரியா இருவருக்கும்…