• Sun. Oct 1st, 2023

Month: May 2022

  • Home
  • கள்ளச்சாரயத்தை ஒழிக்க வீதியில் இறங்கி போராடுவோம் – எடப்பாடிபழனிசாமி

கள்ளச்சாரயத்தை ஒழிக்க வீதியில் இறங்கி போராடுவோம் – எடப்பாடிபழனிசாமி

தமிழக அரசு கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்மெரினா கடற்கரை சாலையில், எண்ணிலடங்கா கள்ளச் சாராய ஊரல்கள், போலி மது பாட்டில்கள் புதைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவது வெட்கக்கேடானது. இது…

வாட்ஸ்-அப் பயனாளிகளுக்கு விரைவில் புதிய வசதி

வாட்ஸ் அப் இல்லைஎன்றால் உலகமே முடங்கிவிடும் அளவுக்கு அதன் பயன்பாடு அதிகரித்துவருகிறது.புகைப்படங்கள்,வீடியோக்கள்,வீடியோகாலில் பேச, என தனிப்பட்ட முறையிலும் வணிக ரீதியாகவும் மிக அவசியமான ஒன்றாக வாட்ஸ் அப் மாறிவிட்டது எனலாம்.பயனர்களின் வசதிகளுக்காகவும், தொழில் நுப்ட ரீதியாக அப்டேட் செய்யும் வகையிலும் வாட்ஸ்…

பல வெற்றிகளை குவித்த குத்துச்சண்டை வீரர், மரணத்திடம் தோல்வி..

குத்துச்சண்டையில் இதுவரை தோல்வியை சந்திக்காத ஜெர்மனி வீரர் மூசா யாமக் போட்டிக்களத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனி நாட்டை சேர்ந்த மூசா யாமக்(38). மூனிச்சில் நடைபெற்ற போட்டியில் உகான்டா வீரர் ஹாம்சா…

பாலியல் குற்றச்சாட்டு-எலான்மஸ்க் மறுப்பு

விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு தந்த எலான் மஸ்க் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.உலகின் முதன்மை பணக்காரர்களுள் ஒருவர் எலான்மஸ்க்.ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்டபல நிறுவனங்களுக்கு சொந்தக்காரர்.சமீபத்தில் டூவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியதில் உலகமுழுவதும் பரபரப்பாக பேசப்பட்டவர்.கடந்த 2016-ஆம் ஆண்டு அவர் தனி விமானத்தில்…

மொழியை வைத்து சர்ச்சை… பிரதமர் விமர்சனம்…

இந்தியாவில் அண்மைக்காலமாக மொழியை வைத்து சர்ச்சையை கிளப்ப முயற்சி நடப்பதாக பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். ஒவ்வொரு மாநில மொழியிலும் இந்திய பண்பாடு எதிரொலிப்பது பாஜக கருதுவதாக அவர் கூறினார். மேலும் ஒவ்வொரு மாநில மொழியும் முக்கியம். ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும்…

முன்கூட்டியே துவங்குகிறது தென்மேற்கு பருவமழை

தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் அல்லது 2 வாரத்தில் துவங்கும். ஆனால் இந்த ஆண்டு 10 நாட்களுக்கு முன்னதாக 23ந்தேதியே தொடங்குகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் தென் மாநிலங்கள் மட்டுமின்றி…

திவாலான இலங்கை அரசு… இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு…

இலங்கை அரசு திவால் ஆகிவிட்டதாக அந்த நாட்டின் மத்திய வங்கி பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கையில் வரலாறு காணாத அளவிற்கு பொருளாதார சரிவு ஏற்பட்டு மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் பொது மக்கள் வீதியில் இறங்கி போராடத் தொடங்கிய…

பிரதமர் மோடியை புகழ்ந்து பேசிய நடிகர் மாதவன்

“டிஜிட்டல் பொருளாதாரத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தியபோது பொருளாதார நிபுணர்கள் பலரும் இது மிகப் பெரிய பேரழிவாக அமையும் என்றனர். இரண்டு ஆண்டுகள் கடந்தபின்னர் கதையே மாறிவிட்டது. என நடிகர் ஆர்.மாதவன் மோடிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.பிரான்ஸில் 75வது கேன்ஸ் திரைப்பட விழா…

முகம் புத்துணர்ச்சி பெற:

புதினாவில் புத்துணர்ச்சியூட்டும் தன்மை அதிகம் உள்ளது. மேலும் சருமத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றும் சக்தி உள்ளது. அதற்கு புதினா இலையை அரைத்து சாறு எடுத்து, அதனை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

பருப்பு சாதம்:

தேவையானவை:பாசுமதி அரிசி – ஒரு கப், துவரம்பருப்பு – அரை கப், தக்காளி – 2, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பூண்டு – 8 பல், சீரகம் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.செய்முறை:பாத்திரத்தில் தண்ணீர் விட்டுக்…