• Wed. Feb 19th, 2025

Month: February 2022

  • Home
  • தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஆரம்பம்

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஆரம்பம்

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 வரை நடைபெறும். தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 வரை நடைபெறும்…

சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி பெருவிழா!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், மார்ச் 7ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை பங்குனி பெருவிழா நடைபெற உள்ளது! மார்ச் 7ம் தேதி, பங்குனி திருவிழா வாஸ்து சாந்தி நிகழ்வும், 8ம் தேதி கொடியேற்றம் நிகழ்ச்சியும், 18ம் தேதி பங்குனி…

இந்திய ஜனநாயகத்தின் நம்பிக்கை நட்சத்திரம்

இந்தியக் குடியரசில் நடைபெறும் தேர்தல்களில் மிக முக்கியமானது உள்ளாட்சித் தேர்தல். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தமிழ்நாட்டில் கடந்த 19-ம் தேதி வாக்குப்பதிவுடன் ஆரம்பித்து, பிப்ரவரி 22 தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதுடன் முடிவடைந்தது. பெண்களுக்கு 50% ஒதுக்கீட்டுடனும்,…

டிஎன்பிஎஸ்சி. குரூப்-2 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் இன்று முதல் துவக்கம்!

ஊட்டி டி.என்.பி.எஸ்சி., குரூப்-2 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ன்று முதல் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஊட்டி யில் நடக்கிறது. மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறியிருப்பதாவது.தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி – 2 பணி களுக்கான 5, 529 காலி…

கூடலூரில் சாலையோர தடுப்பு சுவரில் மோதி கல்லூரி மாணவர் பலி!

கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட 3 டிவிஷன் பகுதியைச் சேர்ந்தவர் இப்ராஹிம். இவரது மகன் அஜ்மல் (வயது 19). இவர் கூடலூர் அரசுக் கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இதனால் தினமும் காலையில் தனது மோட்டார் சைக்கிளில்…

தமிழகம் முழுவதும் டாக்பியா சார்பில் வேலைநிறுத்த போராட்டம்..,

வருகிற 7-ந்தேதி முதல் டாக்பியா சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் மற்றும் மண்டல இணைப்பதிவாளர்களிடம் சாவி ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாக டாக்பியா சங்க நிர்வாகிகள் அதிரடி அறிப்பை வெளியிட்டுள்ளனர்.இது குறித்த விளக்க கூட்டம் மதுரையில் மாவட்ட செயலாளர் ஆ.ம.ஆசிரிய…

உக்ரைனில் சிக்கியிருந்த 5 தமிழர்களை முதற்கட்டமாக மீட்பு..!

ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்னையானது நீண்ட காலமாகமே இருந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து…

பாலிவுட்டுக்கு பறக்கிறாரா பா.ரஞ்சித்?

சார்பட்டா பரம்பரை படத்திற்கு முன்பாகவே பாலிவுட்டில் இயக்குநர் பா. ரஞ்சித் பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கப் போவதாக அறிவிப்புகள் வெளியான நிலையில், அந்த படத்தின் ஷூட்டிங் குறித்து தகவல் தற்போது வெளியாகி உள்ளது. மேலும், சியான் விக்ரமின் புதிய…

இந்தியா முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்..

போலியோவை ஒழிக்க வருடந்தோறும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்தியாவில் 2 தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. இதையடுத்து போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா கருதபடுகிறது. இதன் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக, வருடத்துக்கு ஒரு முறை…

கலைஞரை விட. . . ஸ்டாலின் ரொம்ப மோசம்.. சொல்றது யாருன்னு தெரியுமா ?

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பிலிருந்தே அதிமுக அமைச்சர்களாக இருந்தவர்களை மிகக் கடுமையாக விமர்சித்தே வந்தார். மேலும் அவர்கள் ஊழல் செய்திருப்பதாகவும் அவர்களை நிச்சயம் தண்டனை பெற்றுக் கொடுப்பேன் என்றும் வலியுறுத்திக் கொண்டே இருந்தார். சொல்லப்போனால் திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் அது இடம்பெற்றிருந்தது.…