குறள் 102:
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்ஞாலத்தின் மாணப் பெரிது. பொருள் (மு.வ):உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.
படித்ததில் பிடித்தது..
சிந்தனைத் துளிகள் • விரோத மனப்பான்மை இல்லாமல் எதைச் செய்தாலும்அது தடையின்றி முழுமையாக நிறைவேறும். • கோபம் என்னும் கொடிய அமிலமானது,அது எறியப்படும் இடத்தை விடஅதை வைத்துக்கொண்டிருக்கும் கரத்தையே நாசப்படுத்திவிடும்.. • கடினமான வாழ்வே மனிதனை உறுதியாக்கும்! • இரும்பை அடிக்க…
கணினியில் வாட்ஸ் அப்? பாதுகாப்பானதா?
கணினியில் வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக 2-ஸ்டெப் வெரிஃபிகேஷன் முறையை தற்போது, வாட்ஸ் ஆப் அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ்அப் செயலியை, மொபைல் போனில் மட்டுமில்லாது கணினியில் டெஸ்க்டாப் வெர்சனாகவும் பிரவுஸரில் வாட்ஸ்அப் வெப்பாகவும் பயன்படுத்தலாம். இதற்கு வாட்ஸ்அப்…
பொது அறிவு வினா விடைகள்
‘கண்ணகி’ என்னும் சொல்லின் பொருள்?கண்களால் நகுபவள் வண்ணம், வடிவம், அளவு, சுவை இவை நான்கும் எதனோடு தொடர்புடையவை?பண்புத்தொகை வெண்டளை விரவிய கலிவெண்பாவால் பாடப்படுவது எது?தூது ‘அவன் உழவன்’ என்பதன் இலக்கணக்குறிப்பு எது?குறிப்பு வினைமுற்று ‘யாப்பு’ என்றால் என்ன பொருள்?கட்டுதல் சூடோமோனஸ் என்னும்…
சமையல் குறிப்பு: காய்கறி கட்லெட்
தேவையானவை:உருளைக்கிழங்கு – 2 (வேக வைத்து, தோல் உரித்து, மசிக்கவும்), ஏதேனும் ஒரு பொரியல் – சிறிதளவு, பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்), சோள மாவு – ஒரு டீஸ்பூன், பிரெட் துண்டு – 3 (தண்ணீரில் முக்கி,…
அழகு குறிப்பு: முகம் பளிச்சென்று மின்ன
ஆப்பிள் விழுது இரண்டு டீஸ்பூன், பால்பவுடர் அரை டீஸ்பூன், பார்லி பவுடர் அரை டீஸ்பூன் மூன்றையும் கலந்து முகத்தில் போட்டு அரை மணி நேரம் கழித்து கழுவினால் முகம் பளிச்சென்று மின்னும்.
அகிலேஷ் யாதவிற்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம்?
உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கை…
பத்திரிகையாளரை திட்டினாரா பைடன்?
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில், திங்கள் கிழமை அன்று அதிபர் ஜோ பைடனின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பத்திரிகையாளர் சந்திப்பு முடியும் நேரத்தில் அறையை விட்டு வெளியேறுகையில் அதிபர் ஜோ பைடனிடம், அமெரிக்காவின் ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்தின் பத்திரிகையாளர்…
ஐபிஎல்-ல் புதிதாக இணைந்துள்ள ‘லக்னோ’ அணி…
ஐபிஎல் கிரிக்கெட்டில் புதிதாக இணைந்துள்ள லக்னோ அணிக்கு ‘லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 15ஆவது தொடர் இந்தாண்டு மார்ச் மாதம் இறுதியிலிருந்து மே மாத இறுதி வரை நடைபெறும் என பி.சி.சி.ஐ. அறிவித்தது. இந்த தொடரில்…
நீட் தேர்வில் நாமக்கல் மாணவி கீதாஞ்சலி முதலிடம் பெற்று சாதனை
தமிழகத்தில் நீட் தேர்வில் 710 மதிப்பெண்கள் பெற்று நாமக்கல்லை சேர்ந்த மாணவி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள்…