பஞ்சாப்பிற்கு பயணம் மேற்கொள்கிறார் ராகுல் காந்தி…பொற்கோவிலில் தரிசனம்
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதில், 117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப்பில் ஒரே கட்டமாக அடுத்த மாதம் 20ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இம்முறை ஆளும் காங்கிரஸ் கட்சி…
பொது அறிவு வினா விடைகள்
இந்திய அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகள் சேர்க்கப்பட்ட பகுதி?பகுதி ஐஐஐ உலக வரலாற்றின் சுருக்கங்கள் என்ற நூலை எழுதியவர் யார்?ஜவஹர்லால் நேரு 42வது சட்டத்திருத்தம் நடைமுறைக்கு வந்த ஆண்டு?1976 நம் நாட்டில் அனைவருக்கும் சமச்சீர் கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?1968 எப்.ஐ.ஆர் என்பது…
சசிகலா புஷ்பா படுக்கை அறையில் அரைகுறை ஆடையுடன் மர்மநபர்
பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினர் சசிகலா புஷ்பா வீட்டு படுக்கை அறையில் மர்ம நபர்களை தமக்கு தெரியாமல் அனுமதித்ததாக அவரது 2-வது கணவர் வழக்கறிஞர் ராமசாமி சென்னை போலீசில் புகார் செய்துள்ளார். அதிமுகவில் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்தவர் சசிகலா புஷ்பா. திமுக…
73வது குடியரசு தினத்தில் சென்னையில் வரலாற்றை பறைசாற்றிய ஊர்திகளின் அணிவகுப்பு
73வது குடியரசு தினத்தையொட்டி சென்னையில் வரலாற்றை பறைசாற்றிய தமிழக அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு தொடங்கியது. மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையுடன் தமிழக ஆளுநர்…
படித்ததில் பிடித்தது..
சிந்தனைத் துளிகள் • எனக்கு ஒரு பிரச்சனை என்று ஒரு போதும் சொல்லாதீர்கள்..பிரச்சனை என்று சொன்னாலே கவலையும் பயமும் கட்டாயம் வரும்..எனக்கு ஒரு சவால் என்று சொல்லிப் பாருங்கள்தைரியமும் தன்னம்பிக்கையும் தானாகவே வரும்.. • நீ எந்த அளவுக்கு உயர்ந்தவனாக வேண்டுமென…
குறள் 103:
நயனிலன் என்பது சொல்லும் பயனிலபாரித் துரைக்கும் உரை.பொருள் (மு.வ):ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.
விவாகரத்து அறிவிப்புக்கு பின் தனுஷ்க்கு குவியும் வாய்ப்புக்கள்
நடிகர் தனுஷ் தனது வாழ்க்கை துணைவி ஐஸ்வர்யாவுடனான திருமண உறவில் இருந்து விலகுவதாக அறிவித்தபின் பொதுவெளியில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார் ரஜினி காந்த் ரசிகர்களால் தனுஷ்ன் தனிப்பட்ட நடவடிக்கைகள் பற்றி புதிய புதிய தகவல்கள் தினந்தோறும் ஊடகங்களில் வெளியாகி வருவதால் அவரது…
பிகினிக்கு விடைகொடுத்த விஜய் பட கதாநாயகி பூஜா ஹெக்டே
பிகினியில் ஓவர் அலப்பறை செய்து வந்த பூஜா ஹெக்டே தற்போது கொஞ்சம் கிளாமரை குறைக்க பூப்போட்ட புடவையில் போஸ் கொடுத்துள்ளார். தமிழில் அறிமுகமாகி இருந்தாலும் ஒரே படத்தில் காணாமல் போன பூஜா ஹெக்டே-வை சுமார் 8 ஆண்டுகளுக்கு பின்னர் தேடி கண்டு…
இளைஞர்களை சூடாக்கிய பூமிகாவின் புகைப்படம்
தமிழில் ரோஜாக்கூட்டம், சில்லுனு ஒரு காதல் பத்ரி உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர் பூமிகா. திருமணத்திற்கு பிறகு சமந்தா நடித்த யூடர்ன், நயன்தாரா நடித்த கொலையுதிர் காலம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார் திருமணத்திற்கு பிறகு முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் மட்டுமே…
14 ஆண்டுக்கு பின் முடிவுக்கு வந்த ஷில்பா ஷெட்டி மீதானமுத்த சர்ச்சை வழக்கு
ராஜஸ்தான் மாநிலத்தில்நடைபெற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் 2007 ஆம் ஆண்டு நடிகை ஷில்பா ஷெட்டி பங்கேற்ற போது ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரே அவருக்கு பொதுமேடையில் கட்டியணைத்து முத்தம் கொடுத்தார். இந்த முத்தக்காட்சிகள் அப்போது ஊடகங்களில் வெளியாகி பரவலாகபேசப்பட்டது. அதனையடுத்து,…