• Tue. Feb 18th, 2025

Month: January 2022

  • Home
  • நடிகர் சாருஹாசன் பிறந்த தினம் இன்று..!

நடிகர் சாருஹாசன் பிறந்த தினம் இன்று..!

இந்தியத் திரைப்பட நடிகர், இயக்குநர், தொலைக்காட்சி நடிகர் மற்றும் ஓய்வுபெற்ற வழக்கறிஞர் சாருஹாசன். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட பல மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வாழ்ந்த டி. சீனிவாசன் -ராஜலட்சுமி இணையரின் மூத்த மகனாக…

பொள்ளாச்சியில் வடிவேல் பட பாணியில் கொள்ளை முயற்சி!

பொள்ளாச்சி, சேத்துமடை அண்ணா நகர் பகுதியில் உள்ள உச்சிமாகாளி அம்மன் கோவிலில் பூசாரியாக இருப்பவர் குமார்(45)! இவர் நேற்று காலை பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்தபோது, கருவறையின் கதவு உடைக்கப்படும் சத்தம் கேட்டது. உள்ளே சென்று பார்த்தபோது, வாலிபர் ஒருவர் அம்மன்…

கிராமம் கிராமமாக பாதயாத்திரை செல்லப் போகிறேன்: அண்ணாமலை பேச்சு

கால்கள் தேய்ந்தாலும் பரவாயில்லை தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை செல்வோம். போர்வையோடு கிளம்பப் போகிறோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 97வது பிறந்த நாள் விழாவை பாஜக நல்லாட்சி தினமாக கொண்டாடி வருகின்றனர். சென்னையில் நடைபெற்ற விழாவில்…

இன்று மாலை 6 மணிக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று (ஜன.5) மாலை 6 மணிக்கு சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது. முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைத்து எம்.எ.ஏ.க்களும் கலந்துகொள்ளவுள்ளனர். திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என…

கைகள் இளமையாக

பால், எலுமிச்சை சாறு, தேன் – தலா 1 ஸ்பூன் முதலில் எலுமிச்சை சாற்றை தேனுடன் கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் பாலை சேர்த்து கைகளில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும். இவ்வாறு செய்து வந்தால் கைகள் இளமையாக இருக்கும்.

சட்டசபை கூட்டத்திலிருந்து வெளியேறிய அ.தி.மு.க மற்றும் வி.சி.க…

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கில் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. ஆளுநர் உரையில் தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்று நடவடிக்கையை சிறப்பாக மேற்கொண்டதாக பாராட்டினார். மேலும்,…

வேதா இல்லம் விவகாரம் – அதிமுக மனு தள்ளுபடி..!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் எனும் வீட்டில் வசித்து வந்தார். இந்த இல்லம் அரசுடமையாக்கப்படும் என கடந்த ஆட்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனை தொடர்ந்து, அந்த இடத்தை…

வடைகறி

தேவையானவை:வடை – 10, வெங்காயம் – 2, தக்காளி – 1, இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், சோம்பு – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி,…

சிந்தனைத் துளிகள்

• நீண்ட தூக்கத்தைவிட ஆழ்ந்த தூக்கத்திலேயேஅதிக நன்மை உள்ளது. • திருமணம் செய்து கொள்வதற்கு முன்கண்களை நன்றாகத் திறந்து வை.அதன்பின் பாதிக்கண் மூடியிருக்கட்டும். • அன்பு தலைமுடியைப் போன்றது.வெட்ட வெட்ட முன்னிலும் அதிகமாய் அது வளரும். • போராடுபவனுக்குத்தான் வாழ்க்கையில் வெற்றி…

750 கி.மீ. ஒற்றைக்காலால் நடந்து சபரிமலைக்கு வந்தடைந்த பக்தர்

ஆந்திர மாநிலம், நெல்லூரை சேர்ந்தவர் சுரேஷ். அகில பாரத ஐயப்பா சேவா சங்க உறுப்பினராக இருந்து வருகிறார். மாற்றுத்திறனாளியான இவர், அங்குள்ள ஒரு நகைக்கடையில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் சுரேஷ் ஒற்றைக்காலால் நெல்லூரில் இருந்து இருமுடி கட்டுடன், கடந்த…