மலையாளத்திலும் கொடி பறக்கவிட்ட குரு சோமசுந்தரம்
ஜோக்கர் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் தனித்த கவனம் பெற்றவர் குரு சோமசுந்தரம், இங்கு மட்டுமல்ல மலையாள திரையுலக படைப்பாளிகளும் இவரது நடிப்பை கண்டு நடிக்க வைத்தனர் சமீபத்தில் மலையாளத்தில் டொவினோ தாமசுடன் இணைந்து இவர் நடித்த மின்னல் முரளி…
ஏழு வருடம் கழித்துபொங்கலுக்கு வெளியாகும் கார்த்தி படம்
வரும் பொங்கல் விடுமுறை நாட்களில் வெளியாவதாக இருந்த ‘ஆர்.ஆர்.ஆர்.’ மற்றும் ‘ராதே ஷியாம்’ போன்ற படங்கள் வெளியாகாததால் தெலுங்கு படவுலகில் மிகப் பெரிய மாற்றம் நடைபெற்றுள்ளது. இந்தப் பொங்கலுக்கு குறைந்த பட்ஜெட்டில் தயாராகியுள்ள 15 தெலுங்கு படங்கள் வெளியாகவுள்ளன. இதில் ஒன்று…
மாமூல் கேட்டு கொலை மிரட்டல்.. அ.தி.மு.க பிரமுகர்கள் 2 பேர் கைது
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அ.தி.மு.க ஆட்சியின்போது தொழிலதிபர்களாக சுற்றித்திரிந்தவர்கள் பிரபல ரவுடி படப்பை குணா மற்றும் அவர்களது கூட்டாளிகள் போந்தூர் சேட்டு, போந்தூர் சிவா. இவர்கள் மீது திருப்பெரும்புதூர் மற்றும் அதன்…
மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு பன்மடங்காக அதிகரித்துள்ளது. நேற்று நிலவரப்படி தினசரி பாதிப்பு ஒரு லட்சத்தை நெருங்கியிருப்பதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையே தமிழகம், மேற்கு வங்கம், மகராஷ்டிரா உள்ளிட்ட…
சத்யராஜுடன் இணைந்து நடிப்பது ஜாலியானது – ராதிகா
ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படம்வரவேற்பை பெற்றாலும் உடனடியாக புதிய பட வாய்ப்புக்கள் பிரதீப் ரங்கநாதனுக்கு அமையவில்லை இதனால் அவர் இயக்கும் அடுத்த படத்தில் அவரே கதாநாயகனாக நடிக்கிறார்ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து…
சென்னையில் நடைபெற்ற 19 வது சர்வதேச திரைப்பட விழா நிறைவு
சென்னை சர்வதேச திரைப்பட விழா 2003 ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சர்வதேச மற்றும் இந்தியாவின் சிறந்த படங்கள் திரையிடப்பட்டும், அவற்றிற்கு விருதுகள் வழங்கப்பட்டும் வருகிறது. தமிழில் சிறந்த படம், இரண்டாவதாக சிறந்த படம், ஸ்பெஷல் ஜுரி விருது,…
மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வுக்கான தடை நீக்கம்
நடப்பாண்டு மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியுள்ள உச்ச நீதிமன்றம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 27 சதவீத இடஒதுக்கீட்டையும் உறுதி செய்து இடைக்கால உத்தரவிட்டுள்ளது. இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27%, பொருளாதாரத்தில்…
முகம் பட்டுப்போன்று மின்ன
தக்காளியை அரைத்து அத்துடன் சிறிதளவு எலுமிச்சை சாறு விட்டுக் கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து பின்னர் கழுவினால் முகம் பட்டுப்போன்று மின்னும்.
வேர்க்கடலை சாதம்
தேவையானவை:சாதம் – 2கப், வறுத்த வேர்க்கடலை தோல் நீக்கி ஒன்றிரண்டாக பொடித்தது – 1கப், நறுக்கிய பச்சைமிளகாய் (அ) மிளகாய் வற்றல்-6,செய்முறை:வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, போட்டு தாளித்து, அத்துடன் நறுக்கிய மிளகாய்களை போட்டு வதக்க வேண்டும். பின்னர் பொடித்த…
பொது அறிவு வினாவிடை
பிரம்மபுத்திரா நதி திபெத்திய மொழியில் எப்படி அழைக்கப்படுகிறது?யார்லுங் ட்சாங்போ ஹிராகுட் அணை எந்த ஆற்றின் மேல் கட்டப்பட்டது?மகாநதி ஆறு. எந்த ஐந்து ஆறுகள் இணைந்து சிந்து நதி உருவாகிறது?ஜீலம், செனாப், ரவி, பியாஸ் மற்றும் சட்லெஜ். தக்ஷிண் கங்கா என்றழைக்கப்படும் ஆறு…