தேவன்குறிச்சி மலைப்பகுதியில் கற்கால குகைகள், பாறை ஓவியம் கண்டுபிடிப்பு..!
மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே தேவன்குறிச்சி மலைப்பகுதியில் கற்காலத்தை சேர்ந்த குகையும், பாறை ஓவியம் கற்படுக்கை பாறைக் கீறலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மதுரை பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் முனீஸ்வரன் தலைமையில் பேராசிரியர் லட்சுமண மூர்த்தி, அஸ்வத்தாமன் ஆய்வாளர்…
இருளர் இன மக்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்- மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
போலீசாரால் பாதிக்கப்பட்ட இருளர் இன மக்கள் 15 பேருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க டிஜிபிக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே தி.கே.மண்டபம் பகுதியில் இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். மணல் சலிப்பது,…
ஒரு மாணவனுக்காக இரண்டு பள்ளி மாணவிகள் குடும்பிப்புடி சண்டை…
ஆந்திர மாநிலத்தில், ஒரு மாணவனுக்காக இரண்டு பள்ளி மாணவிகள் நடுரோட்டில் தலைமுடியை பிடித்து அடித்துக்கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அனகாபல்லி பகுதியைச் சேர்ந்த மாணவன் ஒருவன் வெவ்வெறு பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்…
தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக களமிறங்கும் செந்தில்
விஜய் டிவியின் ‘மதுர’ தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிகராக களமிறங்கினார் ஆர் ஜே செந்தில். தொடர்ந்து சில படங்களிலும், விஜய் டிவியின் ஹிட் சீரியல்களிலும் நடித்துள்ளார். அவர் தற்போது இரட்டை வேடத்தில் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்ற தொடரில் நடித்து…
6,7 மற்றும் 8-ம் வகுப்புக்கான மதிப்பீட்டு தேர்வுக்கான அட்டவணை வெளியீடு
தமிழகத்தில் 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டு தேர்வு தேதிகளை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும்…
சின்னத்திரை நிகழ்ச்சியில் மீண்டும் கலக்க வரும் கல்யாணி பூர்ணிதா
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் கல்யாணி பூர்ணிதா. இதுதான் அவரது உண்மையான பெயர். ஜெயம் படத்தில் சதாவின் தங்கையாக கல்யாணி கதாபாத்திரத்தில் நடித்த பின் பேபி கல்யாணி என்று அழைக்கப்பட்டு, பின்பு அது அவரது திரைப்பெயர் ஆனது. கல்யாணி வெள்ளித்திரை மற்றும்…
பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் அரசாக தமிழக முதல்வரின் அரசு விளங்குகிறது-அமைச்சர் எ.வ.வேலு
பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் அரசாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது என்று அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். கள்ளக்குறிச்சியில் சுமார் 68,879 பயனாளிகளுக்கு ரூ. 192,49,84,908 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் தமிழக…
குட்டி நாயை பிட்புல் நாயிடமிருந்து காப்பாற்றிய பெண் டிரைவர்
உலகின் மிகவும் ஆபத்தான நாய்களில் முதன்மையாக உள்ள பிட்புல் நாயிடமிருந்து ஒரு பெண்ணையும் அவரது வளர்ப்பு நாயையும் காப்பாற்றிய பெண்ணுக்கு பாராட்டுகளும், பரிசுகளும் கிடைத்துள்ளன. அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் இந்த நிகழ்வு நடந்தேறியுள்ளது. வீட்டை விட்டு வெளியே வந்த லாரன்ரே என்ற…
பனை வாழ்வியல் இயக்கம் பனை விதை நடவு…
கடையம் அருகே மடத்தூர் ஊராட்சியில் ஒரு ஏக்கரில் குறுங்காடு, பனை விதை நடவு பணி. தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் மடத்தூர் ஊராட்சி நிர்வாகம் மற்றும் பனை வாழ்வியல் இயக்கம் ஆகியவை இணைந்து பனை விதை நடவு மற்றும் ஒரு ஏக்கரில்…
தேனியில் பாரம்பரிய சிறு தானிய உணவு விழிப்புணர்வு கண்காட்சி
தேனி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் இன்று (டிச.23) காலை காலை 10 மணிக்கு பாரம்பரிய தானிய உணவு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.தேனி புது பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் நடந்த இந்த ஊர்வலத்தை பெரியகுளம் எம்.எல்.ஏ., சரவணக்குமார்…