விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புல்வாய்க்கரை கிராம ஊராட்சியில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, கிராமசபைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி, தலைமையில் நடைபெற்றது.
கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விபரங்கள் குறித்தது விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
நான் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று, முதன்முதலாக பார்த்த கிராமங்களில் புல்வாய்க்கரை கிராமமும் ஒன்று. இந்த புல்வாய்க்கரை ஊராட்சி மன்ற தலைவர் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், கிராம சபை என்பது அரசு அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர்கள் அனைவரும் உங்;களுக்கு சேவை செய்வதற்கு தான் நீங்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளீர்கள். எனவே, நாங்கள் உங்கள் கிராமத்திற்கு என்னென்ன அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தோம் என்று உங்களுக்கு தெரிவிக்க வேண்டியது எங்களுடைய கடமை. அதைபோல் உங்கள் கிராமத்திற்கு என்னென்ன வசதிகள் தேவை என்பது குறித்து எங்களுக்கு தெரிவிக்க வேண்டியது உங்கள் கடமை.
பள்ளி மேலாண்மைக்குழு என்பது ஒரு அருமையான திட்டம் என்றும், இத்திட்டத்தில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களில் பெண்களுக்கு சரிபாதி வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. கல்வி ஒன்று தான் உயர்வு தரும் என்றும், இந்த கிராமத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் அவரவர் குழந்தைகளை கல்வி கற்க வைக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டார்.
சுகாதராத்துறை மூலாக மக்களை தேடி மருத்துவம் மற்றும் வேளாண்மைத்துறை மூலமாக கிஷான் கிரிடிட்டு கார்டு, பிரதம மந்திரி காப்பீடு திட்டம் ஆகியவற்றில் இணைந்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத் துறைகள் மூலமாக அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி மற்றும் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை மூலமாக அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி., பார்வையிட்டு, மரக்கன்றினை நட்டு வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கல்யாணகுமார், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் .உத்தண்டராமன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) .உமாசங்;கர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) .சங்கர்.எஸ்.நாராயணன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் .ராஜம், ஊராட்சி மன்;ற தலைவர் யுவராணி, வட்டாட்சியர் .சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புல்வாய்கரை ஊராட்சி பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- சர்வதேச அழகியாக பிலிப்பைன்ஸ் திருநங்கை தேர்வுசர்வதேச போட்டியில் அழகியாக பிலிப்பைன்ஸ் திருநங்கை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.திருநங்கைகளுக்கானசர்வதேச அழகிப்போட்டியில் பிலிப்பைன்சை சேர்ந்த பிலிப்பினா ரவேனா […]
- சூ சூ வென் விரட்டினாள் போகுமா போகுமா!வெள்ளைக்காரன் தந்தஇந்தியாவைபிந்தி வந்தவன்ஹிந்தி கற்கச் சொல்லிமன்கிபாத் நடத்துகிறான்.கல்லுக்குள் புகுந்த தேரையாய்பாராளுமன்றத்தில்நுழைந்த சீம துரைஎல்லாம் ஒரே, ஒரேவெனஒப்பாரி […]
- குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவின் ஊரில் இன்னும் மின்சார வசதியில்லைகுடியரசுத் தலைவா் பதவிக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரௌபதி முா்முபோட்டியிடு கிறார். […]
- நலம் விசாரித்த அனைவருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றிமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விஜயகாந்த் தன்னை நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு […]
- புரோட்டா கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்மதுரையில் உள்ள பிரபல பன் புரோட்டா கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.மதுரை மாவட்டம் […]
- மதுரையில் வணிகவரித்துறை அமைச்சரைக் கண்டித்து..,
அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..,மதுரையில் வணிகவரித்துறை அமைச்சரை கண்டித்து 200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது […] - விவசாயப் பொருட்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்த நடவடிக்கை ” அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்பாரம்பரிய நெல் வகைகளை சந்தைப்படுத்தலில் எனக்கே சவால்கள் உள்ளதாகவும், விவசாயப் பொருட்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்த […]
- அதிமுக தற்போது டெல்லியின் அடமான திமுகவாக உள்ளது -கி.வீரமணிமதுரை ஆதினமாக போன்றோர் ஆதினமாக உலவ காரணம் திராவிடம் தான், அதிமுக அம்மாவின் கொள்கையவே மறந்து […]
- மும்பையிலும் 144 தடை உத்தரவு அமல்..மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் இன்று முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக வெளியானது. இந்நிலையில் மகாராஷ்டிர […]
- ஓபிஎஸ்-ஐ அவமரியாதை செய்ய எந்த உள்நோக்கமும் இல்லை- ஜெயகுமார்ஓபிஎஸ்-ஐ அவமரியாதை செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம் யாருக்கும் கிடையாது என ஜெயகுமார் தெரிவித்தார். அதிமுக […]
- ஜூலை 11ல் அ.தி.மு.க பொதுக்குழு என்பது கனவு மட்டுமேஅதிமுகவின் பொதுக்குழு ஜூலை 11ல் கூடுவது என்பது கனவாக மட்டுமே இருக்கும் என அதிமுக செய்தி […]
- 27-ந்தேதி காங்கிரஸ் போராட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்புதமிழகம் முழவதும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் வரும் 27ம் தேதி போராட்டம்தமிழக காங்கிரஸ் தலைவர் […]
- கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ1000 வழங்க சிறப்புமுகாம்கலைக்கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்க சிறப்பு முகாம்அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் […]
- 2 மாநிலமாக பிரித்து தமிழகத்தை கைப்பற்ற பாஜக புதியதிட்டம்தமிழகம் 2 மாநிலமாக பிரிக்கப்படுமா என பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கிறது.2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. […]
- இளைஞர்கள் விடும் கண்ணீர் மோடியின் கர்வத்தை உடைக்கும்!இந்திய இளைஞர்களின் கண்ணீரில் இருந்து வரும் நிராகரிப்பு உணர்வு பிரதமர் நரேந்திர மோடியின் கர்வத்தை உடைக்கும்” […]