• Sat. Apr 27th, 2024

இபிஎஸ் தலைமையில் பல்வேறு கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் பல்வேறு கட்சியில் இருந்து விலகி இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.
குன்னத்தூர் பேரூராட்சி கவுன்சிலர் .சின்னராஜ் , திமுக , ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் , அமமுக ,மற்றும் கல்லூரி மாணவர்கள், மகளிரணியினர் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி, , முன்னாள் முதல்வரும் ,எதிர்க்கட்சித் தலைவருமான , இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சிக்கு ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும் , முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பணன்‌ தலைமை ஏற்றார் , பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர், ஜெயக்குமார் முன்னிலையில் , ஊத்துக்குளி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் தனசேகர், குன்னத்தூர் பேரூர் கழக செயலாளர் .சரண் பிரபு ஆகியோர் வழிகாட்டுதலில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *