ஆகா சரியான உணவு கிடைத்துவிட்டது!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி வழியாகச் செல்லும் தமிழக கர்நாடக இரு மாநிலங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் புலிஞ்யூர் சோதனைச்சாவடி அருகே கரும்பு ஏற்றி வரும் லாரிகளை வழிமறித்து தனது குட்டியுடன் கரும்பை எடுத்து பசியை ஆற்றிக் கொண்டது…
மழையின் காரணமாக காட்டு யானைகள் விரட்டும் பணி தொய்வு; ட்டோன் மூலம் கண்காணிக்கும் வனத்துறையினர்;
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள ஆமைகுளம், புளியம்பாறை, நாடுகாணி உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் மற்றும் 10க்கும் மேற்பட்ட வீடுகளை 2 காட்டு யானைகள் தாக்கி சேதப்படுத்தியதால், அவற்றை விரட்டக் கோரி பாதிக்கபட்ட கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்…