சென்னை தக்கோலம் பகுதியில் ரீஜினல் ஸ்போர்ட்ஸ் மீட் 2024ற்கான குத்துச்சண்டை போட்டி ஆகஸ்ட் 1 முதல் 3ஆம் தேதி வரை நடைபெற்றது.இதில் கேந்திர வித்யாலயா பள்ளியில் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்,பிரணவ் குமார், under 17 (50 to -52) எடை பிரிவில் பங்கேற்று , முதல் இடத்தை தட்டி சென்று தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகி சிவகங்கை சார்பாக விளையாட உள்ளார், மேலும் வருகின்ற முதல்வர் கோப்பை 2024ற்கான குத்துசண்டை போட்டியிலும் பிரணவ்குமார் பங்கேற்க உள்ளதாக குத்துசண்டை பயிற்சியாளர் ச. குணசீலன் மகிழ்ச்சியுடன் தெருவித்தார்.

