• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி: சிவகங்கை வீரர் தேசிய போட்டிக்கு தேர்வு

ByG.Suresh

Aug 6, 2024

சென்னை தக்கோலம் பகுதியில் ரீஜினல் ஸ்போர்ட்ஸ் மீட் 2024ற்கான குத்துச்சண்டை போட்டி ஆகஸ்ட் 1 முதல் 3ஆம் தேதி வரை நடைபெற்றது.இதில் கேந்திர வித்யாலயா பள்ளியில் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்,பிரணவ் குமார், under 17 (50 to -52) எடை பிரிவில் பங்கேற்று , முதல் இடத்தை தட்டி சென்று தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகி சிவகங்கை சார்பாக விளையாட உள்ளார், மேலும் வருகின்ற முதல்வர் கோப்பை 2024ற்கான குத்துசண்டை போட்டியிலும் பிரணவ்குமார் பங்கேற்க உள்ளதாக குத்துசண்டை பயிற்சியாளர் ச. குணசீலன் மகிழ்ச்சியுடன் தெருவித்தார்.