• Fri. Apr 26th, 2024

வண்டலூர் பூங்காவில் அணில், குரங்குகள் திருட்டு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்குகளைத் திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை அருகேயுள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2 ஆண் அணில், குரங்குகள் திருடப்பட்டன. இந்த திருட்டு தொடர்பாக பூங்கா ஊழியர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யபபட்டுள்ளனர்! மேலும், அவர்களிடம் இருந்து திருடப்பட்ட விலங்குகள் மீட்கப்பட்டுள்ளன!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *