தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையின் பேரில் தமிழகமெங்கும் அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு என்று பெயரில் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்க குழு அமைக்கப்பட உள்ளது.
பள்ளி மேலாண்மை குழுவின் முக்கியத்துவம் மற்றும் செயல்பாடுகள் பற்றி கூறுதல், குழந்தைகளின் உரிமைகள் பற்றி ஆழமான புரிதல் உருவாக்குதல், பள்ளி மேம்பாடு திட்டம் தயாரித்து பள்ளி வளர்ச்சிக்கு உதவுவது என்பதே மேலாண்மை குழுவின் நோக்கம் ஆகும்.
குழுவின் மொத்தம் 20 உறுப்பினர்கள் சேர்க்கப்பட வேண்டும். பள்ளி மாணவ/மாணவியர்களின் பெற்றோர் தலைவராகவும், சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டிய மாணவ, மாணவியரின் பெற்றோர் துணைத் தலைவராகவும், பள்ளி தலைமை ஆசிரியர் வழிகாட்டுபவராகவும் செயல்படுவர். மேலும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் 2 பேர் முன்னுரிமை பெண் சுய உதவிக் குழுவை சார்ந்தவர் (பெண்) கல்வியாளர் புரவலர், தன்னார்வ அமைப்பினர் ஓய்வு பெற்ற அலுவலர் என 20 பேர்கொண்ட குழுவினர் தேர்வு செய்யப்படவேண்டும்.
பள்ளிக் குழந்தைகளிடம் வாழ்வதற்கான உரிமை வளர்ச்சிக்கு உரிமை பாதுகாப்பு பெறுவதற்கான உரிமை மற்றும் பங்கேற்பு உரிமை குறித்து விளக்கப்பட வேண்டும். உயிர் வாழ்தல் சத்தான உணவு பெறுதல். பெயர் மற்றும் தேசிய அடையாளத்திற்கானவையே உயிர் வாழ உரிமையாகும் வளர்ச்சிக்கான உரிமை என்பது கல்வி பெறுவது சமூக பாதுகாப்பு மற்றும் ஓய்வு பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் பங்கேற்பதற்கான உரிமையாகும்.
சுரண்டல்கள், கொடுமைகள், மனித தன்மையற்ற முறையில் கீழ்த்தரமாக நடத்துதல் உயிர் வாழும் வரை உதாசீனம் செய்தல் அல்லது புறக்கணித்தல் ஆகியவற்றுக் கான பாதுகாப்பு மேலும் நெருக்கடி காலம், போர் உடல் ஊனமுற்ற . சமயங்களில் சிறப்பு பாதுகாப்பு என்பது. பாதுகாப்பு உரிமையாகும். பங்கேற்பு உரிமை என்பது குழந்தைகள் அபிப்ராயம், மதிப்பு எதையும் வெளிப்படுத்தாது. உரிமை தகவல் கோரி பெறும் உரிமை கருத்தில் எண்ணத்தில் மதநம்பிக்கைகளில் தேர்ந்தெடுத்து பின்பற்ற. வேண்டிய உரிமைகள் ஆகியனுகுறித்து குறித்து தெரிவிக்கவேண்டும்.
இன்று முதல் கூட்டமாக கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜின்னி இவாஞ்சலின் ஜோஸ் தலைமையில் கருத்தாளர்கள் தமிழாசிரியர் முத்துசாமி நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் மணிமாறன் ஆகியோர் மேலாண்மை குழுவிற்கான கடமைகள் குறித்து சிறப்பு வகுப்பு எடுத்தனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுனிகள் வசந்தி, பாக்கிய ஜோதி ஆகியோர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.
- இன்றைய ராசி பலன்மேஷம்-தாமதம் ரிஷபம்-ஆதாயம் மிதுனம்-சிந்தனை கடகம்-உழைப்பு சிம்மம்-உதவி கன்னி-பேராசை துலாம்-பயணம் விருச்சிகம்-விவேகம் தனுசு-களிப்பு மகரம்-ஏமாற்றம் கும்பம்-சாதனை மீனம்-விருத்தி
- ஆர்.நல்லுகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருது.. முதல்வர் ஸ்டாலின் வழங்கல்.. !இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லுகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருதினை முதலமைச்சர் வழங்கினார். சுதந்திர […]
- சின்னத்திரை நடிகர்கள் சங்க நிர்வாகிகள் பதவியேற்புஆர்.ஆர்.ஆர். படத்தில் கொமரம்பீமாக நடித்த ஜூனியர் என்.டி.ஆருக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வாய்ப்பு இருப்பதாக பிரபல […]
- ஆஸ்கர் போட்டியில் ஆர்ஆர்ஆர்ஆர்.ஆர்.ஆர். படத்தில் கொமரம்பீமாக நடித்த ஜூனியர் என்.டி.ஆருக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வாய்ப்பு இருப்பதாக பிரபல […]
- இறுதிக்கட்ட படபிடிப்பில் நடிகர் சிம்ஹாவின் ‘தடை உடை’சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்ற நடிகர் சிம்ஹாவின் புதிய திரைப்படமான ‘தடை உடை’ எனும் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 16: புணரின் புணராது பொருளே பொருள்வயிற்பிரியின் புணராது புணர்வே; ஆயிடைச்செல்லினும், செல்லாய்ஆயினும், நல்லதற்குஉரியை- […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் • ஒவ்வொருவருக்கும் சுயமான சிந்தனைகள் தேவை.அடுத்தவர்களின் சிந்தனைகளை கேட்டு நாம் வாழ ஆரம்பித்தால்நம்மால் வாழ்க்கையில் […]
- திண்டுக்கல் சி. சீனிவாசன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக கழக பொருளாளரும், முன்னாள் […]
- பொது அறிவு வினா விடைகள்எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும் நுரைப்பான் (ஃபோம்மைட்) ஐஸ் தயாரிக்கும் […]
- குறள் 278மனத்தது மாசாக மாண்டார் நீராடிமறைந்தொழுகு மாந்தர் பலர். பொருள் (மு.வ): மனத்தில் மாசு இருக்க, தவத்தால் […]
- ஒரே ஒரு தலைபாகை.. அனைவரது கவனத்தையும் ஈர்த்த பிரதமர் மோடி..!!நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி வித்தியாசமான தலைப்பாகையுடன் வந்து […]
- சுதந்திர தின வாழ்த்தை வீடியோவுடன் தெரிவித்த எம்.பி.ராகுல் காந்தி..இந்திய சுதந்திர தின விழாவில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் தனது வாழ்த்துக்களை மக்களுக்கு தெரிவித்துள்ளார். நாடு […]
- அடுத்த 25 ஆண்டுகள் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமானது.. பிரதமர் மோடி பேச்சு..!!டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய பிறகு பிரதமர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, அனைவருக்கும் […]
- 75வது சுதந்திர தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை…தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை கோட்டை கொத்தளத்தில் ஏற்றுக் கொண்டார். […]
- தேசியக்கொடி ஏற்றும் முன் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி.இந்தியாவின் 75வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சுதந்திர தினத்தையொட்டி இந்திய பிரதமர் நரேந்திர […]