delhi
india
அரசியல்
அரியலூர்
அழகு குறிப்பு
ஆன்மீகம்
இந்த நாள்
இராணிப்பேட்டை
இராமநாதபுரம்
இலக்கியம்
இன்றைய ராசி பலன்கள்
ஈரோடு
உடனடி நியூஸ் அப்டேட்
உலகம்
கடலூர்
கரூர்
கல்வி
கவிதைகள்
கள்ளக்குறிச்சி
கன்னியாகுமரி
காஞ்சிபுரம்
கிருஷ்ணகிரி
கோயம்புத்தூர்
சமையல் குறிப்பு
சிவகங்கை
சினிமா
சினிமா கேலரி
செங்கல்பட்டு
சென்னை
சேலம்
தஞ்சாவூர்
தமிழகம்
தருமபுரி
திண்டுக்கல்
திருச்சிராப்பள்ளி
திருநெல்வேலி
திருப்பத்தூர்
திருப்பூர்
திருவண்ணாமலை
திருவள்ளூர்
திருவாரூர்
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு விவசாயம்
தூத்துக்குடி
தெரிந்து கொள்வோம்
தென்காசி
தொழில்நுட்பம்
தேசிய செய்திகள்
தேனி
நாகப்பட்டினம்
நாமக்கல்
நீலகிரி
படித்ததில் பிடித்தது
புகைப்படங்கள்
புதுக்கோட்டை
பெரம்பலூர்
பொது அறிவு – வினாவிடை
மக்கள் கருத்து
மதுரை
மயிலாடுதுறை
மருத்துவம்
மாவட்டம்
லைப்ஸ்டைல்
வணிகம்
வார இதழ்
வானிலை
விருதுநகர்
விழுப்புரம்
விளையாட்டு
வீடியோ
வேலூர்
வேலைவாய்ப்பு செய்திகள்
ஜோதிடம் - ராசிபலன்
மரவள்ளிக்கிழங்கு வடை
தேவையான பொருட்கள்:
மரவள்ளிக்கிழங்கு – 1ஃ2 கிலோ,
வெள்ளை மா – 1ஃ4 கப்,
பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கைபிடி
உப்பு – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 3
வெங்காயம் – 1ஃ2 கப்
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் மரவள்ளிக்கிழங்கை எடுத்து மெல்லியதாக தோல் சீவியபின் கழுவி, கரட் துருவியில் துருவிக் கொள்ளவும். பின்பு வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை எடுத்து சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும். மேலும் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய மரவள்ளிக்கிழங்கு, வெள்ளை மா, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய், சிறிது உப்பு தூவி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து, வடைபோல் தட்டி எடுத்து கொள்ளவும். பின்னர் அடுப்பில் கடாயை வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய்யை ஊற்றி சூடானதும், பிசைந்த வடைகளை கொதிக்கின்ற எண்ணெயில் போட்டு, நன்கு இரண்டு பக்கமும் வெந்து பொன்னிறமானதும், கரண்டியால் வெந்த வடைகளை எடுத்து சில நிமிடம் எண்ணெய்யை வடிய வைத்து எடுத்துசூடாக பரிமாறினால் ருசியான மரவள்ளிக்கிழங்கு வடைரெடி.