நடிகை நிரோஷா தனது காதல் கணவர் ராம்கி இதுவரை தன்னிடம் “லவ் யூ” என சொன்னதே இல்லை என்று கூறியுள்ளார்.
தென்னிந்திய திரைப்பட நடிகைகளில் ஒருவர் நிரோஷா. அக்னி நட்சத்திரம் என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் 1995ம் ஆண்டு நடிகர் ராம்கி திருமணம் செய்து கொண்டார். நடிகை நிரோஷா தனக்கும் தனது கணவருக்கும் இடையிலான தொடக்க கால காதல் கதை பற்றி தற்போது பகிர்ந்துள்ளார்.
தொடக்கத்திலிருந்தே எனக்கும் அவருக்கும் இடையில் மோதல் போக்கு மட்டுமே இருந்ததாகவும், எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே இருப்போம் என்று கூறினார். மேலும் படத்தில் நடிக்கும் போது, அவர் என்னைத் தொடும் போது அனுமதி கேட்க மாட்டீங்களா? கமல் சார் கூட நடித்திருக்கிறேன். அவர் கூட தொடுவதற்கு முன் அனுமதி கேட்பார். நீங்க யாருங்க? என நடிகர் ராம்கியிடம் கேட்டு உள்ளேன். அப்போது எல்லாம் எனக்கு அவரை சுத்தமாக பிடிக்காது. அதனை தொடர்ந்து நாங்கள் நல்ல ஒரு நண்பர்களாக மாறினோம். தொடர்ந்து இருவரும் காதலிக்க தொடங்கியது பற்றி பேசிய நிரோஷா, நான் இதுவரை ராம்கியிடம் “லவ் யூ” என்று சொன்னதே இல்லை. அவரும் என்னிடம் சொன்னதுமில்லை, ஆனால் ஏன் என தெரியவில்லை என்று கூறினார்.
மேலும் தனது காதலுக்கு குடும்பத்தினர் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், சினிமா துறையை சேர்ந்தவர்களை காதலிக்கக் கூடாது என்பதில் உறுதியாகவும் கண்டிப்பாக இருந்ததாகவும் கூறினார். இதனை அடுத்து நான் நடிக்க விரும்பவில்லை. அப்போது மணிரத்னம் சார் திரைப்படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு வந்த நிலையில், என் அக்கா ராதிகா என்னை படத்தில் நடிக்க அனுமதித்தார். ஆனால் படப்பிடிப்புக்கு செல்லும்போது என் அண்ணனோ அல்லது அம்மாவோ என்னுடன் வருவார்கள்.
அதனால் என்னால் ராம்கியிடம் பேச முடியாது. மேலும் நான் ராம்கியிடம் போனில் பேசி, வீட்டில் நிறைய அடி வாங்கி இருக்கிறேன். இதனையடுத்து என் அக்கா ராதிகா, நாங்கள் இருவரும் ஒன்றாக நடிக்கக்கூடாது என்று உத்தரவு போட்டார். ஆனால், அப்போது சினிமாவில் வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்த ஜோடியாக நாங்கள் இருவரும் அறியப்பட்டு இருந்தோம். மேலும் இணைந்த கைகள் என்ற படத்தில் ராம்கிக்கு நான் தான் ஜோடியாக நடிக்க வேண்டிய நிலையில், படத்தின் பூஜை முடிந்தவுடன் என் அக்கா ராதிகா இந்த படத்தில் நடிக்க கூடாது என்று தடை விதித்தார். அதனைத் தொடர்ந்து அருண் பாண்டியனுக்கு, என்னை ஜோடியாக மாற்றினார்கள் என்று நிரோஷா கூறியுள்ளார்.
- 16வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ காதலன் கைதுதலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமியை அவரது ஆண் நண்பர் கத்தியால் குத்தி படுகொலை செய்த […]
- இடிக்கப்பட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளியை கட்டித்தர வேண்டி கலெக்டரிடம் மனுபூதிப்புரம் கள்ளர் சீரமைப்பு பள்ளியை இடித்து விட்டு கள்ளர் சீரமைப்பு பள்ளிக்கு சொந்தமான இடத்தை முறைகேடாக […]
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 31-ந்தேதி இரவு சென்னை திரும்புகிறார்முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு கடந்த 23-ந்தேதி […]
- அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழாஅவனியாபுரம் அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழா. ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மதுரை […]
- வழிப்பறியில் கொள்ளைக்கு திட்டமிட்ட 4 பேர் கைதுபரம்புபட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் வழிப்பறியில் கொள்ளை சம்பவம் நடத்த திட்டமிட்ட நான்கு வாலிபர்கள் கையும் […]
- மதுரையில் கோடை உணவுத்திருவிழாபொழுது போக்கி விளையாட சதுரங்கம். (செஸ்) கேரம் போர்டு, ஒவியம், மெகந்தி என விளையாட்டு அம்சங்களுடன் […]
- சிலம்பம் சுற்றி ஆஸ்கர் உலக சாதனை படைத்த மாணவர்கள்ஆறுமணி நேரம் கண்ணைக் கட்டி சிலம்பம் சுழற்றிய மாணவர்கள் ஆஸ்கர் உலக புத்தக சாதனை மலரில் […]
- காளை வளர்ப்பவர்களுக்கு நிரந்தரமாக காப்பீட்டுத் திட்டம் – ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் பேட்டிஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். மேலும் […]
- பால் பற்றாக்குறையை சமாளிக்க..,பசுந்தீவன சாகுபடி செய்ய ஆவின் நிர்வாகம் முடிவு..!ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் […]
- போதை மாநிலமாக மாறிய தமிழகம் – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டுதமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டதாக விருதுநகர் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டினார்.அதிமுக கழக […]
- மணிப்பூரில் மீண்டும் வன்முறை பாஜ எம்எல்ஏ வீடு தீவைத்து எரிப்புமணிப்பூரில் ராணுவ படையினருடன் நடந்த மோதலில் குக்கி தீவிரவாதிகள் 40 பேர் சுட்டு கொல்லப்பட்டதாக அந்த […]
- அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் ரெய்டு : பரபரப்பான பின்னணி..!அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடத்தில் வருமானவரிதுறை சோதனை நடத்தியதற்கு கண்டனம் மற்றும் இது தொடர்பான செய்தியாளர் […]
- தமிழ்நாடு சிலம்பம் கழக மாநிலபொதுக்குழு கூட்டம்தமிழ்நாடு சிலம்பம் கழகம் சார்பாக மாநிலபொதுக்குழு கூட்டம் சென்னை போரூரில் உள்ள தனியார் விடுதியில் சிறப்பாக […]
- தமிழ்நாட்டில் அக்னிநட்சத்திரம் இன்றுடன் நிறைவு..!தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரத்தின் கோர தாண்டவம் இன்றுடன் […]
- அரசு பள்ளிகளில் திருக்குறளை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ..,பரிசுத்தொகை உயர்வு..!தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு […]