• Fri. Mar 29th, 2024

உதகை நகராட்சிக்கு பொதுமக்கள் வார்டு உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர்

உதகை 18வது வார்டில் உள்ள பிரசித்திப்பெற்றஎல்க்கில் பகுதியில் அமைந்துள்ள உதகை முருகர் கோவில் தைப்பூசம் திருவிழா வரும் 26-01-2023 அன்றிலிருந்து துவங்குவதாக கோவில்கமிட்டி குழுவினர் கூறி ரோஸ்கார்டன் செல்லும் சாலை ஆரம்பம் முதல் கோவிலுக்கு செல்லும் வழியான HMT சாலைவரை குண்டும் குழியுமாக இருப்பதாகவும் அதனை உடனடியாக பேட்ச்வர்க் செய்துதருமாறு கோரிக்கை வைத்தனர் .

நான் உடனடியாக நமது நகராட்சி எம்.இயை சந்தித்து நடவடிக்கை வேண்டினேன் உடனடியாக செய்து தருவதாக கூறினார் .இன்று இப்போது இரவு 8-00 மணி அளவில் நானும் KAI யாசர் தம்பி AB சித்திக்கும் கோவில் வரையிலான சாலையில் தெருவிளக்குகள் எரிகிறதா என ஆய்வுசெய்தோம் .நமது நகராட்சியின் அற்புதமான நடவடிக்கையினால் அனைத்து தெருமின் விளக்குகளும் எரிவதை ஊர்ஜிதம் செய்தோம்…நமது நகராட்சிக்கு நன்றி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *