எஸ் ஜாகிர் உசேன்
நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி சார்பில் வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் பகுதியில் ஏ ஐ டி யூ சி மாவட்ட குழு தலைவர் கே எம் ஆரி தலைமையில் நீலகிரி மாவட்ட கட்டிட தொழிலாளர் சங்க செயலாளர் எல் சிவக்குமார் தங்கராசு தோட்டத் தொழிலாளர் சங்க தலைவர் எல். மாதேவன் முன்னிலையில் ஊராட்சி பணியாளர் சங்க ஏ ஐ டி யு சி ஆர் ரகுநாதன் சிறப்புரையாற்றி மறியல் போராட்டத்தை துவக்கி வைத்தார்.


இதில் 60க்கும் மேற்பட்ட ஏ ஐ டி யு சி நிர்வாக தொழிலாளர்கள் கலந்துகொண்டு தொழிலாளர் விரோத கொள்கைகளையும் நான்கு சட்ட தொகுப்புகளையும் கைவிடக் கோரியும் ஆஷா அங்கல்வாடி ஊராட்சி தேயிலைத் தோட்ட தொழிற்சாலை தூய்மை காவலர்களுக்கு 240 நாட்கள் பணிபுரிந்தல் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் ரூ.21,000 குறையாத ஊதியம் வழங்க வேண்டும். 6ஆயிரத்திற்கு குறையாத ஓய்வூதியம் கட்டிட தொழிலாளர்கள் உட்பட அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் வழங்கிடு .கட்டட தொழிலாளர் நலவாரிய பதிவுகளை எளிமைப்படுத்தி நிதி பலன்களை உயர்த்த வேண்டும்.
50 வயது நிறைவடைந்த பெண் கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் தாய்சோலை எஸ்டேட்டில் 2018 ஆம் ஆண்டு முதல் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பிஎப் ஓய்வூதிய நிலுவை சம்பளம் பணிக்கொடை உடனடியாக வழங்கிட வேண்டும் தமிழ்நாடு அரசு அறிவித்த தினசம்பலம் 450 நிலுவைத் தொகை வழங்குவதுடன் முறையான மாத சம்பளத்தை ஏழாம் தேதிக்கு வழங்க வேண்டும்.
போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மஞ்சூர் பஜாரில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியல் போராட்ட காரணமாக மஞ்சூர் காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர் மறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை அறுபதற்கும் மேற்பட்டவர்கலை கைது செய்து காவல் வாகனம் மூலம் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர் தங்க வைக்கப்பட்டவரை மாலை 5 மணி க்கு காவலர்கள் விடுவித்தனர்
- மஞ்சூரில் பள்ளி மாணவர்களைக் கொண்டு அடிக்கல் நாட்டு விழாபுதிய வகுப்பறைகள் கட்ட பள்ளி மாணவர்களைக் கொண்டு அடிக்கல் நாட்டு விழா பெற்றோர் ஆசிரியர் கழகம் […]
- மோடியின் ஆவணப்படம் பார்த்த மாணவர்கள்- போலீசார் இடையே தகராறு-வீடியோடெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போலீசார் இடையே தகராறு ஏற்பட்டதையடுத்து தள்ளுமுள்ளு நிலவி வருகிறது.டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் […]
- ஓ.பி.எஸ். அணியில் எல்லோரும் ஒன்று திரண்டால்…எடப்பாடியை அநாதை ஆக்கலாம்..? உ. தனிஅரசு பேட்டிஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க. ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு அளிப்பதாக கூறி அவரை […]
- சேலம் அருகே நில அதிர்வு… மக்கள் பதட்டம்சேலம் மாவட்டம் ஏற்காடு சுற்றுவட்டாரப் பகுதியில் மிகப்பெரிய அளவில் சத்தத்துடன் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் […]
- மோடி அரசுக்கு எதிராக புதிய பிரச்சாரத்தை தொடங்கி காங்கிரஸ்மத்திய அரசின் தோல்விகளை சுட்டிக் காட்டி, வீடு வீடாகச் சென்று கடிதம் அளிக்கும் புதிய பிரச்சாரத்தை […]
- ஜூடோ ரத்னம் உடலுக்கு நடிகர் ரஜினி நேரில் அஞ்சலி..!மறைந்த திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி […]
- கல்லூரி மாணவ,மாணவிகளுக்காக பேருந்தில் பயணம் செய்த சட்டமன்ற உறுப்பினர்முகவூர் செட்டியார்பட்டி தளவாய்புரம் போன்ற பகுதிகளை சாரந்த 15 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் சிவகாசி […]
- கன்னியாகுமரியில் பரபரப்பு…. பள்ளி மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்கன்னியாகுமரியில் நடைபெற்ற என்சிசி முகாமில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகளுக்குவாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கொட்டாரம் அரசு […]
- லாரி ஓட்டுனரிடம் லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்நாகர்கோயிலில் வாகன சோதனையின் போது லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி. […]
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அ.ம.மு.க. வேட்பாளர் அறிவிப்புஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அம்மா மக்கள் முன்னேற்ற க ழக வேட்பாளரை அக்கட்சியின் பொதுச்செயலாளர் […]
- கருணை கொலை பற்றி பேசும் தலைக்கூத்தல்கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர்களின் உருவாக்கத்தில் கடந்த 14 வருடங்களாக படங்களை YNOT ஸ்டுடியோஸ் தயாரித்து […]
- இரட்டை இலை சின்னம்: இடையீட்டு மனு தாக்கல் செய்ய ஈபிஎஸ் முடிவுஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில்இரட்டை இலை சின்னத்தை பெற உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 102: கொடுங் குரற் குறைத்த செவ் வாய்ப் பைங் கிளிஅஞ்சல் ஓம்பி ஆர் […]
- பொது அறிவு வினா விடைகள்
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒருவன் தனக்காக தன் வாழ்க்கைக்காகஉழைக்கும் போது மனிதனாகிறான்ஒரு சமூகத்திற்காக மக்களுக்காக வாழும்போதுஅவன் உண்மையான மனிதனாகிறான். […]