தேனியில் கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி சார்பில் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு, 33 வது மாவட்ட அளவிலான செஸ் போட்டி அகாடமி வளாகத்தில் (டிச.26) நடந்தது.
இதில் 9, 11 மற்றும் 13 வயதுக்குட்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுப் பிரிவினர் என, 4 பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது.
அகாடமி செயலாளர் R. மாடசாமி தலைமை வகித்தார். துணை தலைவர் M. நவீன், இணைச் செயலாளர் அமானுல்லா முன்னிலை வகித்தனர். போட்டிகளை தேனி ரோட்டரி கிளப் சென்ட்ரல் ஜெம்ஸ் பட்டையத் தலைவர் S.ஜெயமணி துவக்கி வைத்தார் , சிறப்பு அழைப்பாளராக தேனி மகிழ்நிதி நிதி நிறுவன உரிமையாளர் S.கதிரேசன் கலந்து கொண்டார்.

வென்ற மாணவ, மாணவியற்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் S.ராதா கொரோனா மற்றும் ஒமைக்கிரான் தொற்று பரவும் விதம் மற்றும் அவற்றில் இருந்து நாம் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி, பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
அகாடமி தலைவர் S.சையது மைதீன் வரவேற்றார், விழா ஏற்பாடுகளை போட்டி இயக்குனர் S. அஜ்மல்கான் செய்திருந்தார். போட்டி நடுவர்களாக S.வாசி மலை, V.ஹரிஹரன் செயல்பட்டனர் .
வெற்றி பெற்றவர்கள்:
(9 வயது பிரிவு)
1, R.பரத் 2, S.சாய் ரிஷி 3, V.ஜெய்அபிஜித் 4, S. விசாகன் 5, M.தேவிகா
(11 வயது பிரிவு) 1, P.தஸரதன், 2, M.நந்தகிஸோர், 3, P.ஜிஸ்னு 4, K.ஜோஸ்வா சாய்வர்ஸன், 5, D.ஹஸ்வன்ந்,
(13 வயது பிரிவு)
1, S.R.M தர்ஸ்சன் , 2, K.திஸ்மிக்காசாய், 3, R.பரத், 4, G.கமலேஸ்வர், 5, R.சுர்தீஸ்
(பொதுப் பிரிவு)
1,C. பிரணவ், 2, R.S.பாண்டியன், 3, J.மனோரஜ்ஜன், 4, P.பிரவீன்குமார், 5, S.சகானா வெற்றி பெற்றனர்.
இவர்கள் வரும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினவிழா அன்று எங்கள் அகாடமி சார்பில் தேனி அன்னப்பராஜா மண்டபத்தில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டியில் விளையாட தேர்வாகியுள்ளனர். சிறந்த பள்ளிக்கான விருதினை தேனி கம்மவர் சங்க பப்ளிக் CBSC பள்ளி மாணவர்கள் பெற்றனர். அகாடமி தலைவர் S.சையது மைதீன் நன்றி கூறினார்.
- மின் கட்டண உயர்வு இல்லை – மின்சார வாரியம் விளக்கம்மின்சாரவாரியம் வெளியிட்டுள்ள தகவலின் படி வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டணம் உயர்வும் இல்லை , இலவச […]
- ஊட்டி மலை ரயில் விபத்து… பயணிகளுக்கு பாதிப்பில்லைஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் பயணிகளுக்கு பாதிப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளதுஒடிசா மாநிலம் […]
- தென்மேற்கு பருவமழை தொடங்கியது – வானிலை ஆய்வு மையம்தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் இன்று தொடங்கி உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள […]
- திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உண்டியல் எண்ணும் பணிதிருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் சித்திரை மாதம் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. மதுரை மாவட்டம் […]
- ஆளுநர் அவராக பேசுகிறாரா..யாரும் அறிக்கை அனுப்பி பேச சொல்கின்றனரா – செல்லூர் ராஜூ பேட்டிஆளுநர் ஆர்.என்.ரவியின் அரசியல் கருத்துகளை ஏற்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.ஆளுநர் […]
- ‘லிவ் இன்’ காதலுடன் வசித்துவந்த பெண் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலைலிவ் இன் காதலுடன் வசித்துவந்த பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்படுள்ளது.மராட்டிய […]
- உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம்கீழமாத்தூர் உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் கீழமாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 182: நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்றுஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்பாவை அன்ன நிற் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத் தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும், வகுப்பில் உள்ள […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று மனிதர்களுக்கு தூய காற்று, ஊட்ட மிகு உணவு வழங்கும் உலகப் பெருங்கடல்கள் நாள்நாம் சுவாசிக்கும் தூய காற்றையும், ஊட்ட மிகு உணவையும் வழங்கும் கடல்கள் – உலகப் பெருங்கடல்கள் […]
- இன்று சனிக்கோளின் நான்கு நிலாக்களை கண்டுபிடித்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள்சனிக்(காரிக்)கோளின் நான்கு துணைக்கோள்களைக் கண்டறிந்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள் இன்று (ஜூன் 8, […]
- மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகம் பஞ்சப்பிரதேசமாக ஆக்கப்படும் – வைகோ பேட்டிமேகதாது அணை தமிழ்நாட்டிற்கு பெரும் கேடாக முடியும், கபினி,கிருஷ்ணராஜ சாகரிலிருந்து தண்ணீர் வந்து சேராமல் தமிழகம் […]
- திருப்பதியில் வெளியிடப்பட்ட ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம்நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம் ஆன்மீக தலமான […]
- திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி- ஒபிஎஸ்திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி, காட்டாட்சி என்றுதான் பொருள். இன்று தமிழ்நாட்டில் எல்லா வகையிலேயும் […]