• Sat. Apr 27th, 2024

புளியங்குடியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு..!

Byஜெபராஜ்

Feb 19, 2022

புளியங்குடியில் மொத்தம் முப்பத்தி மூன்று வார்டுகள் உள்ளது இங்கு சுமார்85700 உள்ளன அதற்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


புளியங்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 15, 18, 9 ஆகிய 3வார்டுகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 3 வார்டுகளில் 18 வது வார்டு பதட்டமான வார்டு என்பதால், அங்கு அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் புளியங்குடியைப் பொறுத்தமட்டில் சுமார் 6 க்கும் மேற்பட்ட வார்டுகளில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் புளியங்குடி டிஎஸ்பி கணேஷ் மற்றும் இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *