பேரழகன்..,
அவன் ஒருவன் தான் என்னுள்
ஓராயிரம் கவிதைகளை கண்டெடுத்தவன்
என் இதய சிப்பியில் முத்தானவன்
என் மொத்தமும் ஆனவன் அவனே என் பேரழகன்

கவிஞர் மேகலைமணியன்
பேரழகன்..,
அவன் ஒருவன் தான் என்னுள்
ஓராயிரம் கவிதைகளை கண்டெடுத்தவன்
என் இதய சிப்பியில் முத்தானவன்
என் மொத்தமும் ஆனவன் அவனே என் பேரழகன்
கவிஞர் மேகலைமணியன்