• Mon. Apr 13th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

மதவாத அரசியல் வெறும் பேச்சு; திராவிடமே நம் உயிர் மூச்சு – ஓ.பன்னீர்செல்வம் ஓபன் டாக்

தாய் கழகமான திமுகவிற்கு ஓ.பன்னீர்செல்வம் திரும்பி வந்துள்ளார்; மனமுவந்து வரவேற்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரை இணைவு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.., இந்த மேடையில் ஓ.பன்னீர்செல்வம் இருப்பார் என்று அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால் தாமதமாக இருந்தாலும் மக்கள்…

ஆத்தூர் மத்திய ஒன்றிய அதிமுக செயலாளராக, பி.கோபி நியமனம்..,

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் மத்திய ஒன்றிய அதிமுக செயலாளராக, பி.கோபி நியமனம். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிவிப்பு. பி.கோபி, 2001-2006 வரை சித்தையன்கோட்டை பேரூராட்சி மன்ற தலைவர். 2011-2016 வரை ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர். ஆத்தூர் சட்டமன்றத்…

அம்பேத்கர் உருவ சிலையை திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்..,

குமரி இறச்சகுளம் பகுதியில் அம்பேத்கர் முழு உருவ சிலையைதணைமுதல்வர உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ் நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில். இறச்சகுளம் அருள்ஞானபுரத்தில். நிறுவப்பட்ட அரசியல் மாமேதைடாக்டர் அம்பேத்கர் சிலையை நிறுவி கிட்டத்தட்ட 12_ ஆண்டுகள் தொடர்…

கல்லூரி கலையரங்கில் சர்வதேச மகளிர் தின விழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கலை அறிவியல் கல்லூரியின் மாணவர் ஆலோசனை மையமும் உள் புகார் குழுவும் இணைந்து கல்லூரி கலையரங்கில் சர்வதேச மகளிர் தின விழாவை நடத்தினர். இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் அனைத்து மாணவிகள், ஆசிரியைகள் மற்றும் ஆசிரியர்அல்லாத பணியாளர்கள்…

கத்திரிக்காய் அதிகளவு சாகுபடி..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தெற்கு ஆனை கூட்டம், சுப்ரமணியபுரம், மம்சாபுரம், கோதை நாச்சியார்புரம், கணஞ்சாம்பட்டி, கங்கர் சேவல், ரெட்டியாபட்டி, விஜய கரிசல்குளம், உள்ளிட்ட பகுதியில் கத்திரிக்காய் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கத்திரிக்காய்க்கு தினந்தோறும் தேவை இருப்பதால் இப்பகுதியில் தொடர்ந்து…

அனைத்து குடும்பங்களுக்கும் அரிசி மூட்டை வழங்கிய ஏ.வி.எஸ்.சக்திவேல்பிரபு..,

உலக மகளிர் தின கொண்டாட்டம்..,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் எட்டாம் தேதி உலக மகளிர் தினம் என்று அறிவித்துக் கொண்டாடப்பட்டாலும் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் விழா கொண்டாட்டம் நடத்தும் பலரும் அதை மையப்படுத்தி ஒரு…

டிப்பர் லாரி மோதியதில் ஒருவர் உயிரிழப்பு!!

விருதுநகர் மாவட்டம் மம்சாபுரம் பாரப்பட்டி அருகில் முன்னாள் சென்று கொண்டிருந்த 407 லோடு வாகனம் பின்னால் வந்த கல் ஏற்றி வந்த டிப்பர் லாரி பின்னால் மோதியதில் 407 லோடு வாகனம் கவிழ்ந்ததில் வண்டியில் பயணம் செய்த மாரிச்சாமி சுப்பிரமணி பலத்தகாயம்…

அரிமளத்தில் மாபெரும் கண் சிகிச்சை முகாம்..,

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராம மக்கள் பயன்பெறும் வகையில் அரிமளத்தில் இயங்கி வரும் லயன்ஸ் கிளப் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், அரிமளம் கே வீரம்மாள் ஏஜென்சிஸ் பாரத் பெட்ரோலியம்…

இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அமெரிக்கா கருத்துக்கு யாக்கூப் கண்டனம்..,

சென்னை அடுத்த தாம்பரம் அருகே உள்ள நடுவீரப்பட்டில், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட தலைவர் சலீம் கான் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் இம்தியாஸ் அகமது முன்னிலை வகித்தார். செயலாளர்…