




நத்தத்தில் நாம் தமிழர் வேட்பாளருக்கு வாக்கு சேகரித்து சீமான் பிரச்சாரம்..,
நம்பர் ஒன் தொகுதியாக மாற்ற எனக்கு வாய்ப்பு தாருங்கள் ஐ பி செந்தில்குமார் பேச்சு..,
ஒட்டன்சத்திரம் மக்கள் மீது முதல்வருக்கு தனி பாசம்-சக்கரபாணி பேச்சு…
இந்திய துணை தேர்தல் ஆணையர் கோவையில் அதிரடி ஆய்வுக் கூட்டம் !!!
பல்வேறு குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்படும்-ஐ.பெரியசாமி..,
எஸ் .ஆர். பொறியியல் கல்லூரியின் மகளிர் முன்னேற்றக் குழு சார்பில் சர்வதேச மகளிர் தின விழா பி.எஸ்.ஆர். கல்லூரி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமையில் நடைபெற்றது. கல்லூரியின் இயக்குநர்கள் டாக்டர் அருண்குமார், விக்னேஷ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் செந்தில்குமார்…
விருதுநகர் மாவட்ட காவல் துறை சார்பில், வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விருதுநகரில் போலீஸ் கொடி அணி வகுப்பு சிறப்பாக நடைபெற்றது. இந்த அணி வகுப்பு நிகழ்ச்சியை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.…
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் போர் தொடுத்ததை கண்டித்து விருதுநகர் தேச பந்து மைதானத்தில் நேற்று மாலை அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகம், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம்,தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் இந்திய…
தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை இயக்ககத்தின் மூலம் நடைபெறும் 2025–2026ஆம் கல்வியாண்டுக்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று (மார்ச் 11) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.கோயம்புத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 159 தேர்வு மையங்களில்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி இரும்பாடி நாச்சிகுளம் பொம்மன் பட்டி மேல் நாச்சிகுளம் அம்மச்சியாபுரம் கணேசபுரம் சின்ன இரும்பாடி கரட்டுப்பட்டி சாலாச்சிபுரம் ஆகிய பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மருத்துவ வசதி இல்லாத நிலையில் இந்தப் பகுதியில் வசிக்கும் சுமார் 20…
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, ஆம் ஆத்மி கட்சியின் மாநில மகளிர் மாநாடு சென்னை P.T. தியாகராஜர் அரங்கில் எழுச்சியுடன் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு…
ஆனைமலை அடுத்த பெத்தநாயக்கனூரை சேர்ந்தவர் காளிதாஸ் (38) இவரது தந்தை மருதமுத்து (63)இவர் கடந்த ஏழாம் தேதி மதியம் தென்சங்கம்பாளையம் சாலை உள்ள அட்டை தொழிற்சாலை அருகே உடல்நிலை பாதிக்கப்பட்டு, சாலையில் மயங்கி விழுந்துள்ளார். அவ்வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு 108…
கோவை உக்கடம் அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் இரவில் இளைஞர் ஒருவர் சைக்கிளைத் திருடிச் செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை, உக்கடம் அடுத்துள்ள அன்பு நகர், ரோஸ் அவன்யூ (Rose Avenue)…
கோவையில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், கணுவாய், பன்னிமடை, உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிக அளவு உள்ளது. கோடைகாலம் துவங்கி உள்ள நிலையில் காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் நுழைந்து சேதங்களை ஏற்படுத்துகிறது. நேற்று கணுவாய்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தாய், தந்தையை இழந்து தவிக்கும் அண்ணன், தங்கைக்கு வெங்கடேசன் எம் எல் ஏ ஆறுதல் கூறி, கல்லூரி படிப்புக்கு உதவி செய்வதாக உறுதியளித்தார். சோழவந்தான் அருகே காடுபட்டி கிராமத்தைச்சேர்ந்த ஜெயபாண்டி வயது 40. இவர் நேற்றைய…