• Thu. Apr 2nd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

Trending

பழனி பங்குனி உத்திரம் பக்தர்கள் பரவசம்..,

பழனி பங்குனி உத்திரத்தை அடுத்து பக்தர்கள் பரவசமடைந்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கப் பக்திப் பாடல்கள்…

தமிழகத்தில் இரண்டரை கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள்..,

கோவை அருகே உள்ள பொள்ளாச்சியை சேர்ந்த சிவசுரேஷ் இளைஞர் மக்கள் இயக்கத்தின் வாயிலாக பல்வேறு சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.. இந்நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் அறிவித்து வரும் இலவச திட்டங்கள் குறித்து விமர்சனம்…

ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு..,

ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை உயர்த்தும் நோக்கில் Third Eye – A Center for Autism மற்றும் Go Blue இயக்கம் இணைந்து “Navigating Autism Together” என்ற நிகழ்ச்சியை இன்று கோயம்புத்தூரிலுள்ள IMA ஹாலில் நடத்தின. இந்த நிகழ்ச்சியில் ஆட்டிசம்…

திருச்சுழி சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளராக MSR.ராஜவர்மன்..,

திருச்சுழி சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளசாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு. MSR.ராஜவர்மன் Ex. MLAகழக புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச்செயலாளர் அவர்களைஅறிவித்த கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர், தமிழக முன்னாள் முதலமைச்சர், வருங்கால தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடியார்…

ஓ.பி.சி.மக்கள் உரிமை கட்சிசட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டி என அறிவிப்பு..!

ஓ.பி.சி. சமூகத்தின் உரிமைகளை வலியுறுத்தி புதிதாக துவங்கி உள்ள “ஓ.பி.சி. மக்கள் உரிமை கட்சி” வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என அறிவித்துள்ளது. கோவையில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில்,கட்சியின் தலைவர் ரத்தினசபாபதி இதனை தெரிவித்தார். ஆட்சி செய்த…

சாத்தூர் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் அலுவலகம் பூமி பூஜை விழா..,

சாத்தூர் ஒன்றியம் சத்திரப்பட்டி கிராமத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பா.ஜ.க மாவட்ட தலைவர் ராஜா* சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சாத்தூர் .சண்முகக்கனி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க ஆந்திரா முன்னாள்…

புதுக்கோட்டையில் இன்று அதிகாலை தீ விபத்து.!

புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியில் உள்ள குறுகிய சந்து ஒன்றில் ஓடு வேயப் பட்ட பழைய வீடு ஒன்றில் சரவணன் என்பவர் பினாயில் தயாரித்து அந்த வீட்டில் இருப்பு வைத்துக் கொண்டு வாகனங்களில் எடுத்துச் சென்று தெருத்தெருவாக வியாபாரம் செய்து வந்திருக்கிறார். இந்நிலையில்…

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கில் மாரத்தான் போட்டி..,

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார். நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு புது மாதிரியாக தேர்தலை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.…

சோழவந்தான் தொகுதியில் திமுக வேட்பாளராக வெங்கடேசன் எம்.எல்.ஏ., போட்டி..,

சோழவந்தான்தொகுதியில் திமுக வேட்பாளராக வெங்கடேசன் எம்.எல்.ஏ., போட்டிஇரண்டாவது முறை களம் காண்கிறார். தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் மாதம் 23ந்தேதி சட்டமன்றதேர்தல் நடைபெற உள்ளது. அதனால் திமுக அதிமுக தேமுதிக காங்கிரஸ் பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து…

சின்னமனூர் அஇஅதிமுக வேட்பாளர் எஸ்.டி.கே.ஜக்கையன்..,

தேனி மாவட்டம் சின்னமனூரில் அதிமுக கம்பம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எஸ்.டி.கே.ஜக்கையன் அவர்களுக்கு சின்னமனூர் நகர செயலாளர் பிச்சைக்கனி தலைமையில் மேளதாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பளித்தார் தொடர்ந்து வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜக்கையன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மாலை…