• Sat. Apr 11th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

Trending

இறந்து போனதாக கூறப்பட்ட முதியவர் உயிருடன் நடந்து வந்ததால் பரபரப்பு..,

ஆனைமலை அடுத்த பெத்தநாயக்கனூரை சேர்ந்தவர் காளிதாஸ் (38) இவரது தந்தை மருதமுத்து (63)இவர் கடந்த ஏழாம் தேதி மதியம் தென்சங்கம்பாளையம் சாலை உள்ள அட்டை தொழிற்சாலை அருகே உடல்நிலை பாதிக்கப்பட்டு, சாலையில் மயங்கி விழுந்துள்ளார். அவ்வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு 108…

கோவையில் இரவில் நோட்டமிட்டு சைக்கிள் திருடும் சிறுவர்கள்..,

கோவை உக்கடம் அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் இரவில் இளைஞர் ஒருவர் சைக்கிளைத் திருடிச் செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை, உக்கடம் அடுத்துள்ள அன்பு நகர், ரோஸ் அவன்யூ (Rose Avenue)…

சாலையோரம் வனவிலங்குகள் நடமாட்டம்..,

கோவையில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், கணுவாய், பன்னிமடை, உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிக அளவு உள்ளது. கோடைகாலம் துவங்கி உள்ள நிலையில் காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் நுழைந்து சேதங்களை ஏற்படுத்துகிறது. நேற்று கணுவாய்…

அண்ணன், தங்கைக்கு எம்எல்ஏ வெங்கடேசன் ஆறுதல்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தாய், தந்தையை இழந்து தவிக்கும் அண்ணன், தங்கைக்கு வெங்கடேசன் எம் எல் ஏ ஆறுதல் கூறி, கல்லூரி படிப்புக்கு உதவி செய்வதாக உறுதியளித்தார். சோழவந்தான் அருகே காடுபட்டி கிராமத்தைச்சேர்ந்த ஜெயபாண்டி வயது 40. இவர் நேற்றைய…

புதுக்கோட்டையில் கனிமவளத்துறை அமைச்சர் பேட்டி..,

திருச்சியில் நடைபெற்றது திமுக நிர்வாகிகள் கூட்டம் தான் எனவும் இதற்கே 10 லட்சத்துக்கு மேற்பட்ட கட்சியினர் வந்தது மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைவதற்கான அச்சாரம் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தமிழ்நாடு மாநில கனிமவளத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி புதுக்கோட்டை மாநகரின்…

சிறுமலையில் தீ பிடித்து எரிவதால் மரங்கள் அழியும் அவல நிலை..,

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே ராஜதானி கோட்டை மேல் பகுதியில் சிறு மலையில் உச்சியில் தீ பிடித்து எரிந்து கொண்டு வருகிறது. இதனால் சிறுமலையில் விலை உயர்ந்த மரங்களும் செடி கொடிகளும் மூலிகைச் செடிகளும் அழிந்து வரும் ஆபத்தான நிலையில் ஏற்பட்டு…

இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி இளைஞர் பலி!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பண்ணப்பட்டி விலக்கு அருகே தேனி மாவட்டம் உப்புக்கோட்டையைச் சேர்ந்த மாரிமுத்து என்ற இளைஞர் வரும் 22 ஆம் தேதி தனது இல்ல விழாவிற்கு அழைப்பிதழ் வைப்பதற்காக தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்த ஸ்ரீசரண் என்ற இளைஞரை…

தேர்தல் நேரங்களில் நடைபெறும் அசம்பாவிதங்களை அடக்க சிறப்பு அதிரடி வீரர்கள்…

நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மத்திய துணை ராணுவ பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி திருப்பரங்குன்றம் ஆர்ட்ஸ் பகுதியில் துவங்கியது. மதுரை மாநகர காவல் உதவி ஆணையர் சசி பிரியா தலைமையில் நடைபெற்ற கொடிய அணிவகுப்பு ஊர்வலத்தில் ஒடிசாவில்…

திமுக கவுன்சிலர் கேள்விக்கு பதில் அளிக்காமல் எழுந்து சென்ற திமுக நகர் மன்ற தலைவி..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர்மன்ற அவசரக் கூட்டம் நகர்மன்ற தலைவி பவித்ரா ஷாயம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு இராஜபாளையம் நகராட்சி ஆணையாளர் நாகராஜன் முன்னிலை வகித்தார் . கூட்டம் துவங்கியவுடன் 17 வது வார்டு திமுக கவுன்சிலர் ஜெகதீஸ்வரி நான் ஒரு…

சமயநல்லூரில் மகளிர் தின விழா பொதுக்கூட்டம்

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே திருவாலவாயநல்லூர் பிரிவில் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் தென்னக மக்கள் இயக்கம் தென்மாவட்ட வ.உ.சி. பேரவை சார்பாக மகளிர் தின விழா பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டதிற்கு வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் மாநில மகளிர் அணி தலைவி…