




தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள அரப்படிதேவன் பட்டி கிராமத்தை சேர்ந்த பெண் கூலி தொழிலாளியான சத்யா இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் சம்பவ நாளன்று தனது இரண்டு மகன்களுடன் தாயாரை பார்க்க மயிலாடும்பாறை பகுதிக்கு சென்றுள்ளார்.…
தேனி அருகே அன்னஞ்சி விளக்கு பகுதியில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த காளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இரு சமுதாய கிராம மக்கள் ஒன்றிணைந்து கோயில் திருவிழாக்கள் மற்றும் பூஜைகளை நடத்தி வந்தனர் இந்த நிலையில் கோயிலை நிர்வாகிப்பது குறித்து இருதரப்பினரிடையே…
வாடிப்பட்டி ஒன்றிய குழு தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் சார்பாக ஏழை எளியோருக்கு குருவித்துறை, ராயபுரம், சோழவந்தான் உள்பட்ட பகுதிகளில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரியும், கண்ணுடையாள்புரம் கிராமம் அருகே விவசாயிகள் பயன்பெறும் வகையில் பாதை ஆக்கிரமிப்பை அகற்றி சாலை…
சிவகாசி சங்கரலிங்கனார் ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள பிரபல உணவகத்தின் உணவு தயாரிப்பு அறையின் மேற்கூறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மள மளவென எரிந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த உணவக ஊழியர்கள் உடனடியாக உணவு பாத்திரங்களில் தண்ணீரை எடுத்து ஊற்றி…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் மாரியப்பன் வயது 35 மாரியப்பனுக்கும் தங்கமாரி என்பவருக்கும் திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர் மாரியப்பன் குடித்து விட்டு சரியாக வேலைக்கு செல்லாத காரணத்தினால் தங்கமாரி கடந்த…
அரியலூர் மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகம் முன்பு, மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தினர் (சிஐடியூ ) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காத்திருப்பு போராட்டத்திற்கு சங்கத்தின் அரியலூர் மாவட்ட தலைவர் மு இளவரசி தலைமை…
அரியலூர் அண்ணா சிலை அருகே தமிழக வெற்றி கழகம் சார்பில், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு உடனே தமிழக அரசு நடத்த கோரி ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு அக் கட்சியின் மாவட்ட செயலாளர் எம் சிவக்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் அரியலூர்…
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி நான்கு வழி சாலையில், நான்கு சக்கர வாகன பயிற்சி வாகனம் அங்குள்ள சாலையில் யூ டர்ன் திரும்பும் போது மதுரை நோக்கி சென்ற கார் மோதி விபத்து. சிவகங்கை மாவட்டம் காளாப்பூரை சேர்ந்த தனியார் பயிற்சி பள்ளி…
அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமானஎடப்பாடியார் அவர்களின் தலைமையில்… தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தலில் இமாலய வெற்றிபெற்று தமிழகத்தில் மீண்டும் அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய காஞ்சிபுரம் அருள்மிகு: ஸ்ரீ வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோவில், ஸ்ரீகாமாட்சி*…
புதுக்கோட்டை மார்ச் 12 புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இலக்கியப் பேரவை சார்பில் இளம் கவிஞர் மீ. சு.கோகுல் ரிஷ்வந்த் எழுதிய “வெப்ப சலனத்தில் ஒரு பனித்துளி'” எனும் கவிதை நூல் வெளியிட்டு விழா ஆர் கே திருமண மஹாலில் நடைபெற்றது. விழாவிற்கு…