• Wed. Feb 18th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

சுப்ரமணிய சுவாமி தெய்வானை தங்கச் சப்ரத்தில் வீதி உலா..,

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் மீது சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் 12 மாதங்களும் திருவிழா நடைபெறுவது வழக்கம். திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தை மாதத்தை முன்னிட்டு தெப்பத் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன்…

தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பெனட் அந்தோணிராஜ்..,

புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியின் புதிய மாவட்டத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பெனட் அந்தோணி ராஜ் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு மாவட்ட தலைவராக DD. பெனட் அந்தோணி ராஜ் அவர்கள் புதுக்கோட்டை…

லாரிகளை சிறை பிடித்து போராட்டம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட சிவநாதபுரத்தில் 50 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன., மேலும் சுமார் 200 க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வருகிறது.,இந்த நிலையில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு கிராமத்தின் அருகிலேயே தனியாருக்கு சொந்தமான…

செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு முன் முற்றுகைஆர்ப்பாட்டம்..,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அரசு உரிமம் பெற்ற ஒப்பந்தார்கள் புறக்கணிக்கப்படுவதாக காரைக்கால் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அரசு உரிமம் பெற்ற ஒப்பந்தார்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் காரைக்கால் மாவட்ட உள்ளூர் அரசு உரிமம்…

நிலத்தின் எல்லைக்கல்லை பிடுங்கி மாற்றிவிட்டதாகஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா.

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அருகே உள்ள மட்டையன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். பட்டியல் இனத்தை சேர்ந்த இவர் அப்பகுதியில் அரசு வழங்கிய நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகிறார். இவரைப் போலவே அடுத்தடுத்து அரசு வழங்கிய நிலத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த மற்றவர்களும்…

மருத்துவ செலவிற்கு ரூ50ஆயிரம் நிதியுதவியினை வழங்கிய கே. டி. ஆர்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பைபாஸ் முருகன் காலனி, பேச்சியம்மன் கோவில் தெருவை சார்ந்த… கூலித்தொழிலாளியான… மரியதாஸ் – பாத்திமா மேரி அவர்களின் புதல்வன்… ஜேசுதாஸ் சாலை விபத்தில் படுகாயமடைந்து மூளையில் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சைபெற்று வரும்…

பசுபதிராஜ் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்ற ஆர்கே ரவிச்சந்திரன்..,

விருதுநகர் கிழக்கு மாவட்டம் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆலங்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவரும் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய முன்னாள் எம்ஜிஆர் மன்ற செயலாளர் பசுபதிராஜ்* அவர்கள் மரியாதை நிமித்தமாக கிழக்கு மாவட்ட கழகச்…

பூங்கா நிலத்தை, நீதிமன்ற உத்தரவின்படி மீட்ட அதிகாரிகள்..,

கோவை, சரவணம்பட்டி பகுதியில் தி.மு.க ஆதரவாளர் ஒருவரால் பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான பூங்கா நிலத்தை, நீதிமன்ற உத்தரவின்படி மாநகராட்சி அதிகாரிகள் இன்று அதிரடியாக மீட்டனர். கோவை, சரவணம்பட்டி பகுதியில் கடந்த 1993-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட…

வாகன விழிப்புணர்வு பேரணி..,

கோவையில் ஓட்டுநர் பயிற்சி கூட்டமைப்பு சார்பில் சீட்பெல்ட் அணிவது குறித்து வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு கோவையில் ஓட்டுநர் பயிற்சி கூட்டமைப்பு சார்பில் சீட் பெல்ட் அணிவது தொடர்பாக வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சாலை…

நிதியுதவி வழங்கிய கே. டி. ஆர் க்கு நன்றி தெரிவித்த மாநாட்டு நிர்வாகிகள்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இரண்டாம் தென்மண்டல மாநாடு விமர்சையாக நடைபெறுகிறது. மாநாட்டிற்கு கலந்துகொண்டு சிறப்பிக்க வருகை தருமாறு விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே. டி .ராஜேந்திர பாலாஜியிடம் மாநாட்டிற்கான அழைப்பிதழ் கொடுத்தனர். அழைப்பிதழை பெற்றுக் கொண்ட…