• Sun. Sep 21st, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

வளர்ச்சி பணிகள் விரைவுபடுத்த எஸ்.பி வேலுமணி மனு !!!

கோவை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி, கோவை மாவட்ட மக்களை பாதிக்கும் முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்து உள்ளார். அதில், கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திறந்த இருதய அறுவைசிகிச்சை நிறுத்தப்பட்டிருப்பதை மீண்டும் தொடங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்…

எட்டக்காபட்டியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியம் எட்டக்காபட்டியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இதில் வெம்பக்கோட்டை வட்டராவளர்ச்சி (கிராம ஊராட்சிகள்) அலுவலர் மகேஸ்வரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ் நிகழ்ச்சியில் வெம்பக்கோட்டை தாசில்தார் கலைவாணி , வெம்பக்கோட்டை…

பழமை மாறாத பெயர் விருதுபட்டி..,

விருதுநகர்,மதுரை மற்றும் ராமநாதபுரம் ஆகிய இந்த மூன்று மாவட்டங்களும் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. அத்தோடு நிர்வாகமும் அதன்கீழ் இயங்கியது. 1984 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் M G ராமச்சந்திரன் அவர்கள்…

நகை பறிக்க ப்ளான் போட்டு கொடுத்த மருமகள்!

தாம்பரம் வ.உ.சி தெருவில் மனைவி மற்றும் குடும்பத்துடன் வசித்து வருபவர் குமரவேல்.இவர் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். தரை தளத்தில் தனது அம்மா சுப்புலட்சுமியும், முதல் தளத்தில் குமரவேல் தனது குடும்பத்தினருடன் ,இரண்டாவது தளத்தில் அவரது தம்பி ரவி குடும்பத்தினருடன் வசித்து…

பாஜக பெண் நிர்வாகியை பகிரங்கமாக மிரட்டும் ஆடியோ.!!

பழனியில் மகளிர் சுய உதவி குழு கடன் வாங்கி தருவதாக கூறி பாஜகவிற்கு வேலை செய்வது ஏன்? இங்குள்ள அரசு திமுக அரசு தானே தவிர பாஜக அரசு அல்ல என்றும், இதுபோன்று பொது மக்களை அணுகி ஏதாவது காரியம் செய்தால்…

பரவர் சமுதாய நலசங்கத்தின் ஆண்டுவிழா..,

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 43_ஆண்டுகளாக பல பொதுசேவையில் குறிப்பாக கல்வி,மருத்துவ உதவிகள் செய்வதை ஒரு சமூக கடமையாக கொண்டு செயல்படும். கன்னியாகுமரி மாவட்ட பவரவர் சமுதாய முன்னேற்ற நலசங்கத்தின் 44_ வது ஆண்டு விழா நடைபெற்றது. பரவர் சமுகத்தில் பல்வேறு நிலைகளில்,…

திடீர் விசிட் அடித்த பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ..,

பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மிருணாளனி அவர்கள் இன்று (01.09.2025) காலையில் சமூக நீதி கல்லூரி மாணவர் விடுதி மற்றும் சமூக நீதி பள்ளி மாணவியர் விடுதி ஆகிய விடுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவ மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள்…

சுங்க சாவடி கட்டணத்தை குறைக்க கோரிக்கை..,

மதுரை எலியார் பத்தி சுங்கச்சாவடியில் இன்று நள்ளிரவு ஒரு முறை முதல் கட்டண உயர்வு அமல் – 5 ரூபாய் முதல் 45 ரூபாய் வரை உயர்வு இருமுறை சென்று வர ரூபாய் 5 முதல் ரு45 வரை உயரத்தப்பட்டுள்ளது. மதுரை…

கோதண்டராம ஸ்வாமி ஆலயத்தில் கும்பாபிஷேகம்..,

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர், கொளப்பாக்கம் அடுத்த ஊனைமாஞ்சரி ஊராட்சியில் 1000 ஆண்டுகளுக்கு மேல் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஊனைமாஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் M.G.மகேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த…

த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டி நிறைவு விழா..,

ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன், தமிழ்நாடு பாரா த்ரோபால் சங்கம், இந்திய, ஆசிய மற்றும் உலக பாரா த்ரோபால் கூட்டமைப்புகள் ஆகியவை இணைந்து ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்ற 4-வது தேசிய பாரா த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டிகள் கோவையில் தொடங்கியது.…