




தமிழ்நாட்டுக்கு திட்டங்களும் இல்லை, அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டரும் இல்லை, தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசையும் அதற்கு துணை போகும் கூட்டணி கட்சிகளையும் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தி.மு.க. தலைமை கழகம் அறிவித்திருந்தது.…
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாட்டுக்கு திட்டங்கள் இல்லை. அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டர் இல்லை என திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கலந்து கொண்டார். மேலும், திமுக கூட்டணி…
தமிழகத்திற்குப் போதிய நிதி ஒதுக்காதது மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து, புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற இந்த…
மத்திய அரசின் விலைவாசி உயர்வு மற்றும் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து, தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூரில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், கம்பம்…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட கீழ இரண்டாம் வீதியில் உள்ள தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதியின் இல்லத்தில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்: எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டிற்கு காரணம் ஈரான் – இஸ்ரேல் போர் மட்டும்…
மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வலையங்குளம் கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் இவரது மகன் பாண்டி வயது 55 கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் முடித்து இரண்டு மகன் ஒரு மகள் உள்ளனர் நிலையில் இதே பகுதியைச்…
இன்று மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என அதிகார பூர்வ அறிவிப்புகள் வெளியான சூழலில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை அருகே வத்தலக்குண்டு பேருந்து நிறுத்தத்தில் புதிதாக சுமார் 15 லட்சம் மதிப்பீட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட…
அரியலூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க வளாகத்தில் பின்பு புறம் ,புதிதாக ரூ.66.64 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட் டுள்ள ஆவின் பால் குளிரூட்டு நிலையம் திறந்து விழா நேற்று நடைபெற்றது. சங்க வளாகத்தில் நடைபெற்ற திறப்பு நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து…
கோவையில் சிந்தனை கவிஞர் கவிதாசனின் நான்கு புதிய நூல்கள் வெளியீட்டு விழா கோவை காந்திபுரத்தில் உள்ள ஆர் வி ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் வெற்றி முழக்கம், வெற்றியின் ஓசை, துணிந்தால் சாதிக்க முடியும் மற்றும் சிந்தனை கவிஞர் கவிதாசனின் நூல்களை…
தமிழகத்தின் தென்கோடி மாவட்டம் கன்னியாகுமரி. ஒரு சர்வதேச சுற்றுலா பகுதி. தினம், தினம் மொழி, மாநிலம், கலாச்சாரம் என்ற பல்வேறு நிலை கொண்ட மக்கள் வரும் பகுதியில். காவல்துறை பாதுகாப்பு கண்காணிப்பு என்பதை கடந்து. பல்வேறு வகையான போதைப்பொருட்கள் குமரி மாவட்டத்திற்குள்…