• Wed. Oct 22nd, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம்…

மதுரை மாவட்டம் சோழவந்தானில் இந்திய தேர்தல் ஆணையமும் பி ஜே பிமற்றும் அதன் துணை அமைப்புகளும் சேர்ந்து ” வாக்கு திருட்டை ” மேற்கொண்டு வரும் ஜனநாயக கேலிக்கூத்தை கண்டித்,து பொதுமக்களிடம் கையொழுத்து இயக்கம் நடைபெற்றது. சோழவந்தான் காமராஜர் சிலை முன்பு…

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் பதினாறாவது மாநாடு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட பதினாறாவது மாநாடு ராஜபாளையத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சர்வதேச யோகா போட்டியில் விருதுகளைப் பெற்றுள்ள ஜெயவர்தினி, இவர் கம்போடியாவில் நடந்த சர்வதேச யோகா போட்டியில் இந்தியாவிற்காக தங்கப் பதக்கம் வென்றுள்ளார். யோகா…

இலக்கியம்

நற்றிணை: 003 ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடுஞ் சினைப்பொரி அரை வேம்பின் புள்ளி நீழல்,கட்டளை அன்ன வட்டு அரங்கு இழைத்து,கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டு ஆடும்வில் ஏர் உழவர் வெம் முனைச் சீறூர்ச் சுரன்முதல் வந்த உரன் மாய்…

பொது அறிவு வினா விடைகள்

1. ஏவுகணையைக் கண்டுபிடித்தவர்?வெர்னர் வான் பிரவுன் 2. துப்பாக்கியைக் கண்டுபிடித்தவர்?பி.வான்மாஸர் 3. தொலைக்காட்சி எந்த ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்டது?1930 4. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம்?ராஜஸ்தான் 5. கணிப்பொறி மொழியைக் கண்டுபிடித்தவர்?கிரேஸ் கோப்பர் 6. கிரிக்கெட் மட்டை எந்த மரத்தால் தயாரிக்கப்படுகிறது ?வில்லோ மரம்…

கோவையில் ரன் வாக் மாரத்தான் போட்டி…

விபத்தில்லா கோவையை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவையில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஓடினர். கோவை மாநகரில் ஏற்படும் வாகன விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தடுக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம், மாநகர காவல் துறை மற்றும்…

திருப்பரங்குன்றத்தில் விரைவில் ரோப் கார்

திருப்பரங்குன்றத்தில் ரோப்கார் அமைப்பதற்கு சாத்திய கூறுகள் இருப்பதாக அதை ஆராய்ந்த நிபுணர்கள் அறிவித்திருக்கிறார்கள். கூடிய விரைவில் எல்காட்டில் ஒப்புதல் பெறப்பட்டு டெண்டர் கோரப்படும் என அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்துள்ளார். இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மதுரை திருப்பரங்குன்றம் அருள் சுப்பிரமணிய…

திருக்குறள்

கடவுள் வாழ்த்து இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு பொருள் (மு .வ): கடவுளின்‌ உண்மைப்‌ புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம்‌, அறியாமையால்‌ விளையும்‌ இருவகை வினையும்‌ சேர்வதில்லை.

பள்ளிவாசல் சார்பில் மீலாதுவிழா ஊர்வலம்..,

மிலாதுவிழாவை முன்னிட்டு காரைக்கால் சேமியான்குளம் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த இலாஹி பள்ளிவாசல் சார்பில் மீலாதுவிழா ஊர்வம் நடைபற்றது. மஸ்தான் பள்ளி வாசலில் இருந்து புறப்பட்ட பேரணி காஜியார் வீதி, முஸ்தபா கமால் வீதி, நூல் கடைவீதி, வழியாக இலாஹி பள்ளிவாசல்…

பொறுமை இழந்த செய்தியாளர்கள்…,

கரூர், திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையத்தை வருகின்ற 6.10.25 முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து இன்று மாலை 6.00 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற உள்ளதாக மாநகராட்சி ஆணையர் சுதா செய்தியாளர்களுக்கு அழைப்பு விடுத்து இருந்தார். மாலை 6…

குற்றங்களை தடுக்க புதிய முயற்சி..,

பெண்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பிற்கு காவல் உதவி எண்கள் QR குறியீடு வெளியிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் IPS அவர்கள். SCAN CONNECT RESOLVE ஆட்டோ மற்றும் பொதுத்துறை வாகனங்களில் பயணம் செய்யும் பெண்கள் மற்றும் பொதுமக்களின்…