




கூம்பூர் வாரச்சந்தையில் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம்..,
வாக்கு சாவடி மையங்களில் கலெக்டர் பிரவீன் குமார் நேரில் ஆய்வு..,
விஜய் வருகைக்காக காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம்..,
எனது பேரில் கல்லூரி இருந்தால் அதை செந்தில்குமார் பேரில் எழுதி வைக்கிறேன் -சீனிவாசன் ஆவேசம்..,
மதச்சாற்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக செயல் வீரர்கள் கூட்டம்..,
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாட்டுக்கு திட்டங்கள் இல்லை. அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டர் இல்லை என திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கலந்து கொண்டார். மேலும், திமுக கூட்டணி…
தமிழ்நாட்டுக்கு வரும் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடக்கிறது. வரும் மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம் மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்…
தமிழ்நாட்டுக்கு திட்டங்களும் இல்லை, அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டரும் இல்லை, தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசையும் அதற்கு துணை போகும் கூட்டணி கட்சிகளையும் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தி.மு.க. தலைமை கழகம் அறிவித்திருந்தது.…
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாட்டுக்கு திட்டங்கள் இல்லை. அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டர் இல்லை என திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கலந்து கொண்டார். மேலும், திமுக கூட்டணி…
தமிழகத்திற்குப் போதிய நிதி ஒதுக்காதது மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து, புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற இந்த…
மத்திய அரசின் விலைவாசி உயர்வு மற்றும் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து, தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூரில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், கம்பம்…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட கீழ இரண்டாம் வீதியில் உள்ள தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதியின் இல்லத்தில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்: எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டிற்கு காரணம் ஈரான் – இஸ்ரேல் போர் மட்டும்…
மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வலையங்குளம் கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் இவரது மகன் பாண்டி வயது 55 கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் முடித்து இரண்டு மகன் ஒரு மகள் உள்ளனர் நிலையில் இதே பகுதியைச்…
இன்று மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என அதிகார பூர்வ அறிவிப்புகள் வெளியான சூழலில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை அருகே வத்தலக்குண்டு பேருந்து நிறுத்தத்தில் புதிதாக சுமார் 15 லட்சம் மதிப்பீட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட…
அரியலூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க வளாகத்தில் பின்பு புறம் ,புதிதாக ரூ.66.64 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட் டுள்ள ஆவின் பால் குளிரூட்டு நிலையம் திறந்து விழா நேற்று நடைபெற்றது. சங்க வளாகத்தில் நடைபெற்ற திறப்பு நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து…