• Wed. Feb 18th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

அற்புதக் குழந்தை ஆலயத்தின் திருவிழா..,

மதுரை மாவட்டம் பேரையூர் சாலையில் உள்ள அற்புதக் குழந்தை ஆலயத்தில்கூட்டுத் திருப்பலி நடைபெற்றது., இதில் கூட்டுத் திருப்பலி அருட்தந்தை ஏஞ்சல்ராஜ் செயலக முதல்வர் மதுரை உயர்மறை மாவட்டம் அவர்களுடைய தலைமையில் நடைபெற்றது. சான்று வாழ்வில் இறையாட்சி வளர்ப்போம் என்கிற மையச் சிந்தனையின்…

மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் பொதுக்கூட்டம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆலங்குளத்தில் அதிமுக விருதுநகர் கிழக்கு மாவட்டம் மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது பொதுக்கூட்டம் நடைபெறப் போகும் இடத்தை வெம்பக்கோட்டை அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் பல்க் முனிசாமி, சாத்தூர் கிழக்கு ஒன்றிய…

பழனி பாதயாத்திரை குழுவிற்கு நிதியுதவி வழங்கிய கே. டி. ஆர்..,

சிவகாசி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள… சிவகாசி மாநகர ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட… அருள்மிகு:ஸ்ரீசெல்வ விநாயகர் ஸ்ரீதுர்க்கை பரமேஸ்வரி அம்மன்ஸ்ரீவெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவில்… 10ஆம் ஆண்டு வருடாபிஷேக விழாவிற்கு, ரூ20ஆயிரம்நிதியினை அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.…

கபாடி வாலிபால் விளையாட்டு போட்டிகள்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாய் மெட்ரிக் பள்ளி மற்றும் கலை அறிவியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான தாய் கோப்பை கபாடி வாலிபால் விளையாட்டுப் போட்டிகள் 3 நாட்கள் நடக்கிறது. இந்த விளையாட்டு போட்டிகளின் துவக்க நிகழ்ச்சிக்கு தாசில்தார் ராமச்சந்திரன்…

ஜெயிலுக்கு பிரபல ரவுடி மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு..,

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சின்னாறு எறையூர் அருகே காவல்துறை வேன் ஒன்றில் மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி காளி என்ற வெள்ளை காளி என்ற நபரை சென்னை புழல் சிறையில் அடைப்பதற்காக காவல்துறை பாதுகாப்புடன்…

6ம் வகுப்பிலிருந்தே வணிகம், பங்கு சந்தை கல்வி..,

சென்னை அடுத்த தாம்பரம் சானடோரியம் பகுதியில், மத்திய அமைச்சகத்தின் கீழ் செயல்படும் Indian Institute of Cost Accountants of India (இந்திய கணக்கு பட்டயாளர்கள் நிறுவனம்) சார்பில் செங்கல்பட்டு மாவட்ட கிளை இன்று தொடங்கப்பட்டது. இந்த புதிய கிளையை நிறுவனத்…

வாகைத் தமிழர் முன்னேற்ற சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம்..,

புதுக்கோட்டையில் வாகைத் தமிழர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வாகைத் தமிழர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனரும் தலைவருமான த.புஷ்பராஜ் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ப. நா.செல்வராஜா, பொருளாளர் ச.ரெங்கசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அம்பலகாரர், அம்பலக்காரன்,…

ஆலய வளாகங்களில் அரசியல் பேனர்கள்..,

அஸ்தினாபுரம் பகுதியில் உள்ள சில ஆலயங்கள், அரசியல் கட்சியின் விளம்பர இடங்களாக மாறிவிட்டதாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். குறிப்பாக திமுக சார்ந்த பேனர்கள் ஆலய வளாகங்களிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பேனர்களால் ஆலயத்தின் புனிதத்தன்மை பாதிக்கப்படுவதாகவும்,…

சிறப்பு முகாமினை நேரில் ஆய்வு செய்த ஆட்சியர்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குறிஞ்சி நகர் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களை கடந்த 21 ஆம் தேதி நேரில் சந்தித்து குறைநிறைகளை கேட்டறிந்த மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் – யிடம் ஆதாரில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய முடியாத…

விவசாயிகள் அணி தலைவர் கே.ஆர் வேதநாயகம் வேண்டுகோள்..,

தமிழக விவசாய பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி மற்றும் அவர்களைச் சார்ந்தவர் களையும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர் இதனை வன்மையாக தமிழ் மாநில காங்கிரஸ்,அரியலூர் மாவட்ட விவசாயி பிரிவு மற்றும் விவசாயி கள் கண்டிக்கின்றோம். தமிழ்நாட்டில் கஞ்சா…