• Sun. Apr 5th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் -அர.சக்கரபாணி உறுதி..,

திண்டுக்கல் வேடசந்தூரில் கோகுலம் நகரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிநாதன் அறிமுக கூட்டம் மற்றும் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திமுக மாநில துணை பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ‌.பெரியசாமி தலைமை…

அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இ.மகேந்திரன் ..,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 30 ஆம் தேதி துவங்கிய நிலையில் இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தில்., உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அக் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் இ.மகேந்திரன்.,…

அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு..,

கோயம்புத்தூரைச் சேர்ந்த தங்க நகை வடிவமைப்பாளர் UMT ராஜா, தனது தனித்துவமான கலைப்படைப்புகளுக்காக அறியப்படுபவர். கமல்ஹாசனின் உருவப்படத்தை முத்தங்களால் உருவாக்கியது. தேர்தல் விழிப்புணர்வுக்காக 2 கிராம் தங்கத்தில் பூட்டு-சாவி வடிவமைத்தது, தர்பூசணியில் சுதந்திர தியாகிகளை செதுக்கியும், பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார்.…

வள்ளலார் அமுதசுரபி அறக்கட்டளை சார்பாக அன்னதானம்…,

சோழவந்தான் மாரியம்மன் சன்னதி வஉசி சிலை அருகே வள்ளலார் அமுதசுரபி அறக்கட்டளை சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கு தலைவர் நீலமேகம் தலைமை தாங்கினார். கௌரவத்துணைத் தலைவர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். நிர்வாகி காசிராஜன் வரவேற்றார். கௌரவ தலைவர் முன்னாள் சேர்மன் எம்.கே.முருகேசன்…

இரும்பாடி கிராமத்தில் பாலமுருகன் சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா..,

சோழவந்தான் அருகே இரும்பாடி கிராமத்தில் உள்ள பாலமுருகன் சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது. முன்னிட்டு பக்தர்கள் விரதம் இருந்து அழகு குத்தி சிறிய தேர் இழுத்து வந்தனர். இதைத் தொடர்ந்து மரத்தேரில் முருகன் வண்ண விளக்கு…

ஆர் சி நடுநிலைப்பள்ளியில் விளையாட்டுப் போட்டிக்கான பரிசளிப்பு விழா..,

சோழவந்தான் ஆர் சி நடுநிலைப்பள்ளியில் நடந்து முடிந்த விளையாட்டுப் போட்டிக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த அனைத்து பரிசுகளையும் பாராட்டு சான்றிதழையும் முன்னாள் மாணவர்கள் 1984 வழங்கினர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக வட்ட வளர்ச்சி கல்வி அலுவலர் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர்…

ஐ. பெரியசாமிக்கு கிராம மக்கள் கும்ப மரியாதையுடன் வரவேற்பு

அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு பொதுமக்கள் கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி பஞ்சம்பட்டி பாஸ்கா மைதானத்தில் அமைச்சரும் வேட்பாளருமான ஐ பெரியசாமி பரப்புரை மேற்கொண்டார்.கிராம மக்கள் ஐ. பெரியசாமிக்கு கும்ப மரியாதை உடன் வரவேற்பு அளித்தனர். அப்போது ஐ.…

சசிகலா நாகராஜனுக்கு உலகளாவிய வணிக முன்னணித் திறனுக்கான கௌரவ டாக்டர் பட்டம்..,

திருமதி சசிகலா நாகராஜன் அவர்கள், 18 குழும நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் உலகளாவிய வணிகத் திட்டமிடல் மற்றும் தொழில்முனைவுத் துறையில் அறியப்பட்ட தலைவராவார். 18 குழும நிறுவனங்களின் உலகளாவிய வணிக முன்னணித்திறனில் ஆற்றிய சிறப்பான பங்களிப்புக்காக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு…

சோழவந்தான் சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளி ஆண்டு விழா

சோழவந்தான் அரசு உதவி பெறும் சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் எபினேசர் துரை தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக கௌரவ ஆலோசகர் ஆதிபெருமாள் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ராபின்சன்செல்வகுமார் ஆண்டறிக்கை வாசித்தார்.…

முன்னாள் நகராட்சி தலைவர் அதிமுகவுக்கு ஆதரவு

திமுக முன்னாள் நகராட்சி தலைவர் நடராஜன் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி திண்டுக்கல் சி. சீனிவாசன், முன்னாள் மேயர் மருதராஜை 24 மனை தெலுங்கு செட்டியார் மாநிலத் தலைவரும், முன்னாள் திமுக நகராட்சி…