இந்தியாவுக்கும், இலங்கைக்கும் நல்ல உறவு உள்ளது,மோடி 3வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளார்,எனவே கச்சத்தீவை மீட்டு இந்தியாவுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்.முத்தரசன் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியில் தெரிவித்தவர் மேலும் தமிழகத்தில் கள்ளச்சாராய உயிர்…
வேளாங்கண்ணி மாதா கோவில் நடை பயண பக்தர்கள் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம், புத்தன் துறையில் இருந்து வேளாங்கண்ணி கோவில் நோக்கி நடை பயணம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு இன்று கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க கழக செயலாளரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான…
கன்னியாகுமரியில் மின்வாரிய பொறியாளர் சங்கத்தின்.56_வது இரண்டு நாள் மாநில பொதுக்குழு நடைபெற்றது. அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது என்ற அன்றைய பழமொழியின், இன்றைய புதிய பதம் மின்சாரம் இன்றி ஒன்றும் நடவாது என்பதை கடந்து அண்மைக்காலத்தில் மின் கட்டண உயர்வு…
மக்களின் உரிமைக்காக போராடும் கட்சி எனக் கூறிக் கொள்ளும் கம்யூனிஸ்டுகளும், காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகள் இத்தனை மரணங்கள் நிகழ்ந்தும், இதுவரை அமைதி காப்பது ஏன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணத்திற்கு…
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட தென்கரை கிளைக்கழகச் செயலாளர் எம். முருகன், எம். விஜயா இவர்களின் இல்ல காதணி விழாவில், முன்னாள் அமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட…
சோழவந்தான், சி. எஸ். ஐ. தொடக்கப்பள்ளியில், உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சிக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு, பள்ளித்தலைமை ஆசிரியர் ராபின்சன் செல்வக்குமார் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் ஆலோசகர் வர்த்தகர்கள் சங்க செயலாளர் ஆதி பெருமாள்…
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலி. இவருக்கு 1959 ஆம் ஆண்டு அரசு முள்ளிபள்ளம் மற்றும் வடகாடுப்பட்டி பெரியார் நகர் பகுதியில் 69 சென்ட் இடத்தை வழங்கியிருந்தது. இவருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் மற்றும் இவர்களின்…
தமிழக வெற்றி கழகத் தலைவர் நடிகர் விஜய் 50-வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூர் கழகம் சார்பாக, அரசு மகளிர் பள்ளி அருகில் இனிப்புகள் வழங்கப்பட்டது. பேரூர் தலைவர் ஆர் சுரேஷ் பாண்டி, துணைத் தலைவர் எம்…
மதுரை வடக்கு மாவட்டத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் 50 வது பிறந்த நாள் விழா, என்.எம்.ஆர் பள்ளி அறக்கட்டளையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இனிப்புகள், பழங்கள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி…
கோவை ராம் நகர் பகுதியில் கோவை மாநகர் மாவட்ட இந்து வியாபாரிகள் நலச்சங்கம் மற்றும் அறிமுக கூட்டம் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இந்த இணைப்பு விழா மற்றும் அறிமுக கூட்டத்திற்கு சுமார் 200க்கும் மேற்பட்ட இந்து முன்னணி…