






ரவுண்டானா இடங்களில் சிலைகள் அமைக்கும் பணி..,
பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில்ஆடைக் கண்காட்சி..!
கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழை கட்டாயமாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..,
உசிலம்பட்டியில் மகளிர் உரிமை தொகை 5 ஆயிரம் வரவு; திமுக நிர்வாகிகள் கொண்டாட்டம்..,
நரேந்திர மோடியைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,
மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறையின் சார்பாக சாலை பாதுகாப்புகள் குறித்து மூன்று நாட்கள் சிறப்பு செய்முறை வகுப்புகள் மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது.. மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை ஆறாம் அணியின் காமாண்டென்ட். மதுக்குமாரி…
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக சுமார் 155 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில், தங்களுக்கு உரிய மறுவாழ்வு மற்றும் இழப்பீடு வழங்கக் கோரி சின்ன உடைப்பு மக்கள் நீண்ட நாட்களாகப் போராடி வந்தனர். சின்ன உடைப்பு கிராம மக்கள், தற்போது தமிழக…
தமிழகத்தில் வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் அதாவது நான்காம் நிலைக்கு இணையாக டி கிரேடு ஊதியம் வழங்காத வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் என தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் மாநில சங்க மாநில பொதுச் செயலாளர் முருகன்…
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி விழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு மார்ச் 06 தேதி காலை…
சர்வதேச சுற்றுலா பகுதியில் உள்ள தேவி பகவதியம்மன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட இடங்கள்,தரை வாடகை அடிப்படையில் 50_ ஆண்டுகளுக்கு முன்பே தரைக்கு மாத வாடகை அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ள கடைகளின் எண்ணிக்கை 300_க்கும் அதிகமான கடைகள். சன்னதித்தெரு, கடற்கரை பகுதியில்,இரதவீதிகளில் உள்ளது. மூன்று ஆண்டுக்கு…
கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வந்த அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன்,சர்மிளா,ரமேஷ் அகிய 3 பேரும் முகத்தில் அ.தி.மு.க கட்சி துண்டை கட்டிக் கொண்டு கூட்ட அரங்கின் வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அயன்மேட்டுப்பட்டி, வகுராணி, சந்தைப்பட்டி, கள்ளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் விவசாயிகள் கோழி கொண்டை பூக்கள் மற்றும் செண்டு பூக்கள் நடவு செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக உள்ள பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன., இந்நிலையில் கோழி கொண்டை,…
சிவகாசி அருகே விஸ்வநத்தம் கிராமத்தில், எந்த அரசியல் கட்சிகளையும் சாராத இளைஞர்கள் பலர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிவகா சிவகாசி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் விஜய் ஆனந்த் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட அதிமுக…
புதுக்கோட்டை அருகே உள்ள வல்லத்திராகோட்டையில் சாலை விரிவாக்க பணி துவக்க விழா நடைபெற்றது. புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி செல்லும் சாலையில் இரண்டு கட்ட பணிகள் நிறைவடைந்து மூன்றாம் கட்ட பணி சுமார் 48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இப்பணி துவங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை…
மதுரை மாவட்டம் பாலமேட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளியில் நேற்று முன்தினம் மாணவர்கள் இடையே வகுப்பறையில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட நிலையில் தடுக்கச் சென்ற ஆசிரியைகள் மீது மாணவர்கள் தாக்கியதாக கூறப்படும்…