




திண்டுக்கல்லில் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் கூட்டம்..,
மாதா திருத்தலத்தில் நீரூற்று தோன்றியதால் பக்தர்கள் சுவாமி தரிசனம்..,
குமரி தொகுதி திமுக., வேட்பாளர் மகேஷ்க்கு வரவுற்பு..,
புதுப்பள்ளி தொகுதியில் வேட்பாளருக்கு ராகுல் காந்தி சைக்கிள் ஓட்டி வாக்கு சேகரிப்பு.
வேட்புமனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்..,
திண்டுக்கல் மேற்கு மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் மீண்டும் 7-வது முறையாக போட்டியிட உள்ள திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கள் துறை அமைச்சர் அன்பு அண்ணன் திரு அர.சக்கரபாணி அவர்கள் திமுக…
புதுக்கோட்டை திமுக வேட்பாளர் டாக்டர் வை முத்துராஜாவுக்கு தொண்டர்கள் வரவேற்பு. சென்னையிலிருந்து வந்த அவரை புதுக்கோட்டை மாநகர எல்லையில் வைத்து வரவேற்று அழைத்து வந்தனர். சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் டாக்டர் வை. முத்துராஜா. புதுக்கோட்டை தொகுதியில் திமுக சார்பில்…
தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை புரிந்த அதிமுக பொதுச்செயலாளர், தமிழக முன்னாள் முதலமைச்சர், தமிழக எதிர்கட்சி தலைவர், எடப்பாடியார்*அவர்களை திருச்சுழி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் புரட்சித்தலைவி அம்மா பேரவை மாநில இணைச்செயலாளரும் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான MSR.ராஜவர்மன்…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக திமுகவைச் சேர்ந்த கடற்கரை ராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பாளராக திமுக ஒன்றிய செயலாளர் அறிவிக்கப்பட்டதால் திமுக கட்சியினர் மகிழ்ச்சி அடைந்து பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள். தொடர்ந்து சாத்தூர் சட்டமன்ற தொகுதியில்…
உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்களால் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஒரு வார காலம் புனித வாரமாகக் கடைபிடிக்கப்படும் நிலையில், அதன் தொடக்க நிகழ்வான குறுத்தோலை ஞாயிறு இன்று கோவையில் மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. கோவை மாநகரின் அடையாளமான டவுன்ஹால் பகுதியில் அமைந்து…
வேடசந்தூர், மார்ச்.30-திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் வேடசந்தூரில் தனது பிரச்சாரத்தை தொடங்கி பேசியபோது கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில்…
பழனி பங்குனி உத்திரத்தை அடுத்து பக்தர்கள் பரவசமடைந்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கப் பக்திப் பாடல்கள்…
கோவை அருகே உள்ள பொள்ளாச்சியை சேர்ந்த சிவசுரேஷ் இளைஞர் மக்கள் இயக்கத்தின் வாயிலாக பல்வேறு சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.. இந்நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் அறிவித்து வரும் இலவச திட்டங்கள் குறித்து விமர்சனம்…
ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை உயர்த்தும் நோக்கில் Third Eye – A Center for Autism மற்றும் Go Blue இயக்கம் இணைந்து “Navigating Autism Together” என்ற நிகழ்ச்சியை இன்று கோயம்புத்தூரிலுள்ள IMA ஹாலில் நடத்தின. இந்த நிகழ்ச்சியில் ஆட்டிசம்…
திருச்சுழி சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளசாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு. MSR.ராஜவர்மன் Ex. MLAகழக புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச்செயலாளர் அவர்களைஅறிவித்த கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர், தமிழக முன்னாள் முதலமைச்சர், வருங்கால தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடியார்…