• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு வர மறுப்பு..! முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயாபாஸ்கர்

லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு வர மறுப்பு..!முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயாபாஸ்கர்அ.தி.மு.க முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு இன்று (செப்.30) ஆஜராகும்படி லஞ்சஒழிப்புத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் பணியால் விசாரணைக்கு வர இயலாது என பதில் அளித்துள்ளார். அதிமுக…

நாளை முதல் தமிழகம் முழுவதும் ஏ.சி.பேருந்துகள் இயக்கம்..!

கடந்த ஏப்ரல் மாதத்தில் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்து வந்த கொரோனா 2ம் அலை பரவல் காரணமாக பேருந்து போக்குவரத்து சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அந்த வகையில் மே மாதத்தில் விதிக்கப்பட்ட முழு ஊரடங்கு காலத்தில் மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து…

இந்தியாவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா..!

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றுப் பாதிப்பு படிப்படியாக இருபதாயிரத்துக்கும் கீழாக குறைந்து வந்த நிலையில், நேற்றைய பாதிப்பு 18,870 ஆக இருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்து 23,529 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது…

ஜெயலலிதா சிலை பராமரிப்பு – முடியாவிட்டால் எங்களிடம் ஒப்படையுங்கள் ஓ. பி.எஸ்

9 அடி உயர ஜெயலலிதா சிலை முறையாக பராமரிக்கப்படவில்லை எனவும், அது பறவைகளின் கூடாரமாக மாறிவிட்டது எனவும் அதிமுக குற்றம்சாட்டி உள்ளது. இதுகுறித்து அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், ஜெயலலிதாவை கவுரவிக்கும் வகையில், சென்னை காமராஜர் சாலையில் உள்ள, மாநில…

ரீல் லைஃப் அப்பா மகன் மீண்டும் கூட்டணி

நடிகர் தனுஷின் 44-வது படம் ‘திருச்சிற்றம்பலம்’. மித்ரன் ஜவகர் இந்த படத்தை இயக்கி உள்ளார். இவர் தனுஷை வைத்து யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் என பல ஹிட் படங்களை கொடுத்தவர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கும், இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக…

ராஜமெளலியுடன் மோதும் பிரபாஸ்

பிரபாஸ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘ராதே ஷ்யாம்’. முழுக்க முழுக்க காதலை மையமாக கொண்டு உருவாக்கப்படும் இந்த படத்தில், பூஜா ஹெக்டே நடிக்கிறார். 70-களில் ஐரோப்பாவில் நடக்கும் காதல் கதையாக உருவாக்கப்படும் இப்படம் தமிழ், தெலுங்கு இந்தி, மலையாளம் உள்ளிட்ட…

தொடரும் எரிபொருள் தட்டுப்பாட்டை முடிவுக்கு கொண்டுவர இங்கிலாந்து அரசின் அதிரடி முடிவு

பிரெக்சிட் ஒப்பந்தம் காரணமாக, இங்கிலாந்தில் லாரி ஓட்டுநர்களுக்கு மிகப் பெரிய தட்டுப்பாடு உருவாகியுள்ளளது. இதன் காரணமாக, எரிபொருட்களை பங்க்குகளுக்கு கொண்டு சேர்ப்பதில் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. பல பெட்ரோல் பங்க்குகளில் கடந்த சில நாட்களாக எரிபொருள் இல்லாத காரணத்தினால் மக்கள் கடும்…

இந்தியருக்கு கிடைத்த வாழ்வுரிமை விருது

சிறார் பாதுகாப்பு முதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரை சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த பாடுபடுவோருக்கு வழங்கப்படும் விருது “வாழ்வுரிமை விருது”. இது மாற்று நோபல் பரிசு என்றும் அழைக்கப்படுகிறது. இந்தாண்டுக்கான விருதுகள்தற்போது அறிவிக்கப்பட்டது. இதில் இந்தியாவைச் சேர்ந்த ‘லைப்’ எனப்படும் வனம் மற்றும்…

ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வர் – மீண்டும் வீட்டுக் காவல்

மத்திய அரசு கடந்த 2019 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ம் தேதி காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. அப்போது காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து அறிவிப்பு வெளியிட்டது. இதனால் எந்தொரு…

சென்னை 2.0 – ரூ.500 கோடி ஒதுக்கிய தமிழக அரசு

நடந்து முடிந்த முதல் கூட்டத்தொடரிலேயே சிங்கார சென்னை 2.0 திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்காக தற்போது 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீட்டுள்ளது. சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 42 உள்ளாட்சி அமைப்புகளில் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக இந்த நிதி ஒதுக்கப்படுவதாக…