• Fri. Sep 12th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

தனி மனித அந்தரங்களை வேவு பார்க்கும் பெகாசஸ்……..

இஸ்ரேலில் என்.எஸ்.ஓ எனும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பெகாசஸ் என்ற உளவு பார்க்கும் ஒரு மென்பொருள் பல நாடுகளில் கடுமையாக எதிர்க்கப்பட்ட நிலையில் அதனை இந்தியாவில் பயன்படுத்தப்பட்டதாகவும் எதிர்கட்சியைச் சேர்ந்தவர்களை வேவு பார்த்தாகவும் நாடாளுமன்றமே கொந்தளிப்பில் உள்ளது. வங்கதேசம் மெக்சிகோ சௌதி அரேபியா…

பாராட்டு மழையில் நனையும் வெள்ளிப்பெண் மீரா அரசியல் டுடேயின் வாழ்த்துக்கள்.

தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருக்குமானால் நாம் இலக்கை அடைய முடியும் என்பதற்கு உதாரணம் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த மீராபாய் சானு. 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் தனக்கு ஏற்பட்ட தோல்வியே டோக்கியோ ஒலிம்பிக்கில் 2ம் இடத்தை பிடித்து வெற்றி பெற்று வெள்ளி பதக்கத்தை…

எனக்கு சொந்த வீடு கூட கிடையாது. புலம்பும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்…

அதிமுக ஆட்சியின் போது முன்னாள் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான நிறுவனங்கள் என 26 இடங்களில் சில தினங்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்பு போலீசாரால் சோதனையிடப்பட்டது. இந்த சோதனையில் ரூ.25.56.000 ரொக்கப்பணம் மற்றும் ஆவணம்…

சோலையாறு அணை முழு கொள்ளளவை எட்டியது.

வால்பாறையை அடுத்த சோலையார் அணையானது. ஆசியா கண்டத்தில் இரண்டாவது மிகப்பெரிய அணையாகும் இது கோவை மாவட்டத்தில் உள்ளது இன்று காலை 8 மணி அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால். ஆறுகளில் வெள்ளப் பெருக்கெடுத்து…

இந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க போகுது….

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கோவை நீலகிரி உட்பட 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் சற்று முன்பு வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் இன்று 13…

டெல்லியில் சர்ச் இடிக்கப்பட்டதற்கும், ஸ்டென்ஸ்சாமி மர்ம மரணத்திற்கும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது….

டெல்லியில் கிறிஸ்துவ தேவாலயம் இடிக்கப்பட்டதைக் கண்டித்தும், பாதிரியார் ஸ்டான்சாமி மரணத்திற்கு நீதி வேண்டும் என்றும் வலியுறுத்தி திண்டுக்கல் மணிக்கூண்டில் சனியன்று கிறிஸ்துவ மக்கள் முன்னணியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர அமைப்பாளர் சீலன் தலைமை வகித்தார். மாநில…

ஓலிம்பிக் போட்டியில் சீனா முதல் பதக்கம் வென்றது…

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் திருவிழா கோலகலமாக நேற்று தொடங்கியது. கொரோனா அச்சம் காரணமாக பார்வையாளர்கள் இன்றி கடும் கட்டுப்பாடுகளுடன் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தியா உள்பட 205 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்இ வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.…

2 மாதங்களில் 32 வெளிநாடு தமிழர்கள் இறப்பு அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி….

கடந்த 2 மாதங்களில் மட்டும் வெளிநாடு வாழ் தமிழர்கள் 32 பேர் மரணமடைந்திருக்கிறார்கள் என்று சிறுபான்மையினர் நலன் மற்றும் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மதுரையில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். சாத்தமங்கலம் சிறுபான்மையினர் மாணவி விடுதி ஆய்வு செய்தார்…

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது…. பாஜக எதிர்ப்புக்கு ஸ்டாலின் அரசு அடிபணிந்ததா?

சர்ச்சை பேச்சில் சிக்கிய பாதியார் ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டுள்ளார். நாகர்கோவில் அருமனையில் பழைய தேவாலயம் ஒன்று புதுப்பிக்கப்பட்டு திறப்புவிழாவிற்கு காத்திருந்தது. இந்நிலையில் அந்த தேவாலயத்தை திறக்க அனுமதிக்கக்கூடாது என்று பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இதனால் தேவாலயம் திறக்கப்படவில்லை. இதனைக் கண்டித்து…

அம்மா மரணம் சும்மா இல்லை…..

முன்னாள் முதல்வரும் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அனுமார் வால் போல நிறைவடையாமல் நீண்டு கொண்டே போகிறது. இன்று வரை நீதி இறுதிப்படுத்தப்படாமல் மேலும் மாத காலத்திற்கு அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.…