• Mon. Oct 27th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

Trending

உரிய நேரத்தில் பேருந்து இயக்க பள்ளி மாணவி தேனி கலெக்டரிடம் மனு.

உரிய நேரத்தில் பேருந்து இயக்க பள்ளி மாணவி தேனி கலெக்டரிடம் மனு. பள்ளி நேரத்திற்கு பேருந்துகள் இயக்கப்படாததால் பள்ளி செல்ல இயலவில்லை. ஆட்சியர் அலுவலகம் தேடி வந்து மனு அளித்த ஒன்பதாம் வகுப்பு மாணவியால் பரபரப்பு. தேனி மாவட்டம் போடேந்திர புரத்தைச்…

பஞ்சாப் காங்கிரஸில் என்ன நடக்கிறது? நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா

பஞ்சாப் காங்கிரஸில் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் முன்னாள் முதல்வரும் கட்சியின் மூத்த நிர்வாகியுமான அமரீந்தர் சிங்கிற்கும் இடையில் மோதல் போக்கு நிலவி வந்தது. இதன் காரணமாகவே அமரீந்தர் சிங், தன் முதல்வர் பதவியை சில நாட்களுக்கு முன்னர் ராஜினாமா செய்தார். அதைத்…

ஆண்டிபட்டி பத்திரப் பதிவாளர் காலவரையற்ற வேலை நிறுத்தம்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் வைகைஅணை சாலைப்பிரிவில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தாலுகா தலைமை இடமாகவும் 400-க்கும் மேற்பட்ட கிராமங்களின் மையப்பகுதியாகும் இருக்கும் ஆண்டிபட்டியில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் சார்பதிவாளர் அலுவலகத்தில் வந்து தங்களது நிலம் சம்பந்தமான சொத்துகளை விற்பனை செய்வதும்,…

*கிடுகிடுவென உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்*

கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து விநாடிக்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டு உள்ளது. இதற்கிடையே ஒகேனக்கல் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பிலிகுண்டுலு, தேன்கனிக்கோட்டை, கேரிட்டி, அஞ்செட்டி, நட்றாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால்…

வீடுகளில் நீரை தேக்கி கொசுக்கள் உற்பத்தி கண்டறியப்பட்டால் அபராதம் – அதிகாரிகள் எச்சரிக்கை

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டுவருகிறது. தமிழகத்திலும் டெங்கு காயச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சற்றே கூடியுள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அப்படி உடுமலை…

நெல்லை, குமரியில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை..!

வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று காலை உருவாகி உள்ளது என்றும், இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குநர்…

உயரும் தங்கத்தின் விலை

ஆயுத பூஜையை முன்னிட்டு கூடுதல் சிறப்பு பேருந்துகள்

வருகிற அக்டோபர் 14 மற்றும் 15-ஆம் தேதி ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி வருகிறது. வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை வருவதால் சனி, ஞாயிறு வரை 4 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொள்ளும் வசதியுள்ளது. இதனால் சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.…

பொறியியல் படிப்பு மாணவர்களுக்கு தமிழக அரசு அளித்த ஓர் அரிய வாய்ப்பு..!

விருப்பமான கல்லூரி பதிவு துவக்கம்.. கடந்த செப்.17-ம் தேதி முதல் பொறியியல் படிப்பில், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதில், பொதுப்பிரிவு மாணவர்களுக்கு, அக்டோபர் 1ம் தேதி முதல் விருப்ப கல்லூரிகளுக்கான பதிவு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில் செயல்படும் பொறியியல்…

திருவண்ணாமலையில் உயரும் நீர்மட்டம் – கலெக்டருக்கு குவியும் பாராட்டு

தமிழகம் முழுவதும் சம்பத்தில் நடத்தப்பட்ட நிலத்தடி நீர் குறித்த ஆய்வில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து அபாயகரமான அளவாக உள்ளது தெரியவந்தது. இதன் மூலம், திருவண்ணாமலை மாவட்டத்திலும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவது தெரியவந்தது.…