



உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு வேட்டை நடத்திய முத்துராஜா..,
வைகை தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்- ஐ.பெரியசாமி..,
திமுகவுக்கு வாக்கு சேகரித்த அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர்..,
காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் மாணிக்கம் தாகூர் பேச்சு..,
சோழவந்தான் தொகுதியில்இறுதி வேட்பாளர் பட்டியல்14 பேர் போட்டி..,
தான் இறந்த பிறகும் கூட உறுப்பு தானத்தின் வாயிலாக நான்கு பேருக்கு வாழ்வளித்த பெண்மணி. அரசு மரியாதையோடு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி அருகே உள்ள…
தேனி மாவட்டத்தில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்சிகள் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடிக்கு நேரில் வருகை தந்து வாக்களிக்க முடியாத 85…
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சேனன்கோட்டையில் ஒட்டன்சத்திரம் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது வேடசந்தூரில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது காரில் வேடசந்தூரை சேர்ந்த தொழிலதிபர் ஜமாலுதீன்…
தமிழக சட்டமன்ற தேர்தல் 23.03.2026 அன்று நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்த பணிகள் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து பல்வேறு இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டும் தேர்தலை சுமூகமாக நடத்துவதற்கான பணிகளை தீவிரப்படுத்துவது…
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் ஸ்கேன் எடுத்தால் இரண்டு நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது .இதனால் நோயாளிகள் அவதி படுகின்றனர். திண்டுக்கல் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வருகின்றனர். ஸ்கேன் உடனடியாக எடுக்க…
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கடமலை – மயிலை ஒன்றியம் பகுதியில் “தமிழ்நாடு தலைகுனியாது” என்ற தலைப்பில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது இதில் கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன், ஆண்டிப்பட்டி எம்எல்ஏ மகாராஜன், முன்னாள் எம்பி…
மதுரை பெருக்குடி சரஸ்வதி நாராயணன் கல்லூரி 60 வது ஆண்டு ஆண்டுபட்டமளிப்பு கல்லூரியில் விழா நடைபற்றது. பட்டமளிப்பு விழாவில் கல்லூரி தலைவர் நாராயணன் தலைமை வகித்தார் உயர்நீதிமன்ற நீதி அரசர் சிவஞானம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பாக வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம், உறுதிமொழி,கோலம் வரையப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மணிகண்டன் தலைமை தாங்கி தொடக்கி வைத்தார். இதில்…
100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வைக்கப்பட்ட பதாகையில், மாணவர்கள் “My Vote.. TVK” என எழுதி தங்களது அரசியல் பாசத்தை வெளிப்படுத்திய சம்பவம் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னர் கல்லூரியில், தேர்தல் ஆணையம் சார்பில் பிரம்மாண்ட விழிப்புணர்வு…
கோவையில் நடைபெற்ற ஜாக் அமைப்பினரின் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை இன்றும் நாளையும் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் ஜாக் அமைப்பினரின் ரம்ஜான் பண்டிகையானது கொண்டாடப்படுகிறது. சவுதி அரேபியாவில் பிறை…