• Sat. Apr 11th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

Trending

வனப்பகுதியில் வீசப்பட்டுள்ள அழுகிய நிலையில் ஆட்டு குட்டிகள்..,

சோழவந்தான் அருகே மேலக்கால் கணவாய் கருப்பு கோவில் அருகில் உள்ள வனப்பகுதியில் அழுகிய நிலையில் சுமார் 40 ஆட்டுக்குட்டிகள் வீசப்பட்டிருப்பதாக மேலக்கால் கிராம நிர்வாக அலுவலர் முத்துக்குமரனுக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் சம்பவ இடத்துக்குச்சென்று பார்த்த பொழுது மிகவும் அழகிய…

கருவிழி குழப்பத்தால் 100 நாள் வேலை ஆட்கள் சாலை மறியல்..,

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் 100 நாள் வேலை செய்பவர்களுக்கு கருவிழி எடுப்பதில் குழப்பம் ஏற்பட்டதால் பல நாட்கள் 100 நாள் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் கிராம மக்கள் ரோடு மறியல் ஈடுபட வந்தனர். தகவல் அறிந்து காடுபட்டி சப்…

தேர்தல் மேற்பார்வையாளர் சாமி தரிசனம்..,

சோழவந்தான் மார்ச் 21 தேர்தல் செலவின மேற்பார்வையாளர் அபர்ணா வில்லூரிசோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதில் மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் மகுபு பீபி, கிராம நிர்வாக அலுவலர்கள் சோழவந்தான் திலீபன், சோலைக்குறிச்சி தியாகராஜன்,…

மதுரையில் சாலை விதிகளை மீறும் ஷேர் ஆட்டோக்கள்..,

மதுரை மாவட்டம், மதுரை நகரில், விதிகளை மீறி இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்கள்.இதை கண்டு கொள்ளாத, போக்குவரத்து போலீஸார், வட்டார போக்குவரத்து அலுவலர்கள். மதுரை மாவட்டத்தில் பல ஆயிரம் ஷேர் ஆட்டோக்கள் விதிகளை மீறி அதிகப்படியான பயணிகளை ஏற்றி ஆபத்தான பயணத்தை தொடர்கின்றன.…

விளையாட்டு உபகரணங்கள் பரிசு பொருட்கள் பொதுமக்களுக்கு விநியோகம்!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டுகளில் உள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கவுன்சிலர்கள் மூலம் பொது மக்களுக்கு பரிசு பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதனை அடுத்து அதிமுக மற்றும் பாஜகவினர் பழைய பேருந்து நிலையத்தில்…

சாலையை கடந்த போது லாரி மோதி மில் தொழிலாளி பலி.!!

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மேக்கி (வயது 23) இவர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சீத்தப்பட்டி பிரிவில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் தங்கி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இன்று (வெள்ளிக்கிழமை) இரவு மில்லில் இருந்து அருகே உள்ள அய்யர்மடம்…

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 222 சேலைகள்பறிமுதல் …

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த சாத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய அலுவலக மேலாளர் கிறிஸ்டோபர் மற்றும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கார்மேகம் தலைமையிலான பறக்கும் படை குழுவினர் முறம்பு பகுதியில் வாகன சோதனையில்…

வாகன சோதனையில் ரூ.3.26 லட்சம் பறிமுதல்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் சோழவந்தான் தொகுதி தேர்தல் பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு அமைக் கப்பட்டு தொகுதி முழுவதும் பண பட்டுவாடாவை தடுக்கும் விதமாக கண்காணிப்பு மற்றும் சோதனைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று வாடிப்பட்டி வாழதண்டாயுதபாணி…

குமரியில் பற்களை பாதுகாக்கும் விழிப்புணர்வு ஊர்வலம்..,

கன்னியாகுமரி மாவட்டம் : மார்ச் 20 உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு ஆரோக்கியமான பற்களையும் ஈர்களையும் பராமரிப்பது முக்கியத்துவத்தை நினைவூட்டும் வகையில் சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உலக வாய் சுகாதார தினம் ஆண்டுதோறும் மார்ச் 20…

வாக்காளர் விழிப்புணர்வு குறித்து ஊர்வலம்..,

இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சார் ஆட்சியர் உட்கர்ஷ் குமார் தலைமையில் வருவாய் துறையினர் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் மேள தாளங்கள் முழங்க பொய்க்கால் குதிரை ஆட்டங்களுடன் வாக்காளராக இருப்பதில் பெருமிதம் கொள்ளுங்கள் வாக்களிக்க தயாராகுங்கள்,…