கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பகுதியில் ஏர்டெல் ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஷோரூமை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு…
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஹமீதியா மேல்நிலைப் பள்ளி சத்துணவுக் கூடம் மற்றும் மேல்ப்பள்ளிவாசல் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட சத்துணவு கூடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சாந்தி மற்றும் வட்டார வளர்ச்சி…
அவசர கால பயன்பாட்டு அனுமதியை பெற்றிருந்த பைசர் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு கழகம் முழுமையான அனுமதியை வழங்கி இருக்கிறது. அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு எதிராக பைசர் நிறுவனம் மற்றும் ஜெர்மனி பயோன்டெக் நிறுவனம் இணைந்து தயாரித்த தடுப்பூசி…
இந்த 2021 ஆம் ஆண்டுக்கான மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது ‘ஷெர்னி’ படத்திற்காக நடிகை வித்யா பாலனுக்கும், வெப் சீரிஸ்களில் நடித்த நடிகைகளில் ’தி ஃபேமிலி மேன் 2’வுக்காக சிறந்த நடிகைக்கான விருது சமந்தாவுக்கும் கிடைத்துள்ளது. ஒவ்வொரு…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள அரசு அருங்காட்சியகமும், தேனி மாவட்ட வரலாற்று ஆய்வு மையமும் இணைந்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ‘சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு’ என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியை நடத்தியது. இப்போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு கல்லூரிகளில் இருந்தும் 89…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கீழ முத்தனம்பட்டி கிராமத்தில் இந்து அன்னையர் முன்னணி அமைப்பின் சார்பில் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா வைபவம் நடந்தது. விழாவையொட்டி அன்னையர் முன்னணி மாவட்ட செயலாளர் ஜெயலட்சுமி தலைமையில், ஒன்றிய…
செப்டம்பர் 1-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல்…
முத்தமிழறிஞர் கலைஞருக்கு நினைவிடம் அமைத்தல் தொடர்பாக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் விதி 110ன் கீழ் அறிவித்துள்ளார். இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைந்த முதல்வர் கருணாநிதி குறித்த பெருமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டார். உலகெங்கிலும் தமிழர்களுக்கெல்லாம் தமிழினத்…
கலைஞர் எழுத்துகளை குறிக்கும் வகையில் பேனா வடிவ தூண், திமுக சின்னமான உதயசூரியனை குறிக்கும் வகையில் வளைவுகள் அமைக்கப்படவுள்ளன.
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்தை எதிர்த்த வழக்குகளில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பது தொடர்பாக நாளை முடிவெடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு…