• Sun. Sep 14th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் கைது… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி மூலமாக அஸ்வின் குமார் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். ஷிவாங்கி, அஸ்வின் காம்பினேஷில் ஒளிபரப்பான எல்லா எபிசோட்களுமே தூள் கிளப்பியது. குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்குப் பிறகு…

16 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது !

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே பாப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த்ராஜ் .கூலித்தொழிலாளியான இவர் காவிரி புதுபாளையம் பகுதியை சேர்ந்த 16வயது சிறுமியை கடந்த 25ம் தேதி காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்துள்ளார் இந்நிலையில் சிறுமியின் பெற்றோர்…

மழையின் காரணமாக காட்டு யானைகள் விரட்டும் பணி தொய்வு; ட்டோன் மூலம் கண்காணிக்கும் வனத்துறையினர்;

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள ஆமைகுளம், புளியம்பாறை, நாடுகாணி உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் மற்றும் 10க்கும் மேற்பட்ட வீடுகளை 2 காட்டு யானைகள் தாக்கி சேதப்படுத்தியதால், அவற்றை விரட்டக் கோரி பாதிக்கபட்ட கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்…

நள்ளிரவில் பரபரப்பு….. ஜவுளி கடையில் பயங்கர தீ விபத்து: ரூ.5 லட்சம் மதிப்புள்ள துணிகள் சேதம்…

சென்னை திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான துணி கடை உள்ளது. இரவு பூட்டப்பட்டிருந்த இந்தக் கடையில் இருந்து கரும்புகை யுடன் தீ பரவியது. சிறிது நேரத்தில் கடை முழுவதும் மளமளவென தீ பரவியது. இதனால் அப்பகுதியே கரும்புகையால்…

மயிலாடுதுறை-காரைக்குடிக்கு இன்று முதல் சிறப்பு ரயில் சேவை!

மயிலாடுதுறையிலிருந்து காரைக்குடிக்கு சிறப்பு ரயில் சேவை, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மயிலாடுதுறை – திருவாரூர் – காரைக்குடி இடையிலான சிறப்பு ரயில் சேவை இன்று முதல் துவங்கியது. மயிலாடுதுறையில் ரயில்வே ஜங்ஷனில் இருந்து 6:45 மணிக்கு…

ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைகளில் மக்கள் கூட தடை.. காரணம் என்ன?

தமிழகத்தில் நடைமுறையில்‌ உள்ள கொரோனா நோய்‌ பரவல்‌ தடுப்பிற்கான கட்டுப்பாடுகள்‌ 15.09.2021 காலை 6.00 மணி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பள்ளி, கல்லூரிகள் திறப்பு மற்றும் கடற்கரைகள் மூடல் குறித்த விரிவான விபரங்கள் இதோ… மருத்துவ வல்லுநர்கள்‌, கல்வியாளர்கள்‌…

விநாயகர் சிலை வைத்து வழிபட தடை.. தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் வரும் செப் 15ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவின் போது பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கத் தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. கொரோனா 2வது அலை மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், ஊரடங்கை…

பள்ளிகள் திறப்பு.. தலைமையாசிரியர்களுக்கு பறந்த அதிரடி சுற்றறிக்கை!

பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், * வாரத்தில் 6 நாட்கள் பள்ளி வேலை நாட்கள் *10ம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு தினமும் வகுப்புகள் நடைபெறும். * ஒவ்வொரு…

கர்ப்பிணி பூனையை காப்பாற்றிய இந்தியர்கள் உட்பட 4 பேருக்கு துபாய் மன்னர் ஷேக் முகமது 10 லட்சம் பரிசு வழங்கியுள்ளார்.

துபாயில் உள்ள டெய்ரா என்னும் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இரண்டாவது மாடியில் கர்ப்பிணி பூனை ஒன்று கீழே விழும் நிலையில் தொங்கிக் கொண்டு இருந்துள்ளது. இந்த பூனை கீழே விழுந்து விடும் என முன்கூட்டியே அறிந்த நான்கு பேர்,…

இந்திய வரலாற்றிலேயே முதன் முறை .. ரயில்வே அதிரடி !

இந்திய ரயில்வே வரலாற்றில் முதன்முறையாக 194 கிலோமீட்டர் தூரம் கொண்ட நீள் வட்ட ரயில் பாதை திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் ரயில், தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், திருவள்ளுர், ஆவடி வழியாக மீண்டும் கடற்கரையை சென்றடையும்…