• Sat. Sep 27th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

மக்களிடம் வரவேற்பை பெரும் “மக்களை தேடி மருத்துவம்”

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி தொடங்கி வைத்த திட்டம் மக்களை தேடி மருத்துவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. மக்களை தேடி மருத்துவ திட்டம் மூலம் கிராமங்களில் உள்ள மக்களை தேடிச்சென்று சிகிச்சை வழங்கப்படுகிறது.…

நெல்லையில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்து அ.தி.மு.க சார்பில் ஆலோசனைக் கூட்டம்

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அதிமுக ஆலோசனை கூட்டம் நெல்லை சந்திப்பில் உள்ள ஜானகிராம் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்திற்கு தேர்தல் பொறுப்பாளர் தளவாய் சுந்தரம் தலைமை தாங்கினார், இதில் மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, தேர்தல் பொறுப்பாளர்கள் கருப்பசாமிபாண்டியன்,…

ஊரக உள்ளாட்சித் தேர்தல்.. நெல்லையில் காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் சம்மந்தமாக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளருமான ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு ஆலோசனைகளை…

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் 75வது சுதந்திர தின சிறப்பு கவிதை கட்டுரை போட்டிகள் உற்சாகமாக பங்கேற்ற மாணவ மாணவிகள்

75வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக தமிழ் அஞ்சல் நாளிதழ் நெல்லை அரசு அருங்காட்சியகம் முகநூல் நண்பர்கள் குழு இணைந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கான கவிதை மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது. நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அரசு…

தரைப்பாலத்தில் தேங்கிய மழைநீர் பெண் மருத்துவர் மூழ்கிப்பலி!

ரயில்வே தரைப்பாலத்தில் தேங்கியிருந்த மழைநீரில் மூழ்கி பெண் மருத்துவர் உயிரிழந்தார். புதுக்கோட்டை செப்.18:- புதுக்கோட்டை அருகே ரயில்வே தரைப்பாலத்தில் தேங்கியிருந்த மழை நீரில் பெண் மருத்துவர் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பொம்மாடிமலையில் இருந்து…

நெல்லையில் விஸ்கர்மா ஜெயந்தி விழா…

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் நேற்று இரவு விஸ்வகர்மா ஜெயந்தி விழா மற்றும் தேசிய தொழிலாளர் தினம் விழா அம்பாசமுத்திரம் திலகர்புரம் தெருவில் வைத்து நடைபெற்றது. இதில் அம்பாசமுத்திரம் விசுவ ஹிந்து பரிஷத் ஒன்றிய தலைவர் சசிகுமார்…

ஸ்ரீ.வி போக்சோ நீதிமன்றம் அதிரடி..! முன்னாள் ராணுவ வீரருக்கு 60 ஆண்டு சிறை..

இரண்டு பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் ராணுவ வீரருக்கு 60 ஆண்டு சிறை தண்டனை விதித்து, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் முன்னாள் ராணுவ வீரருக்கு 60 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. விருதுநகர் மாவட்டம்,…

வந்தாச்சு புது ஆளுநர்! கலக்கத்தில் தி.மு.க.!

தமிழகத்தின் புதிய ஆளுநராக தற்போது பொறுப்பேற்று விட்டார் ஸ்ரீரவீந்திர நாராயணன் ரவி எனப்படும் ஆர்.என்.ரவி. தமிழகத்தின் ஆளுநராக ஆர்.என்.ரவி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தமிழக அரசியலில் புதிய பரபரப்பு பந்தாடத் தொடங்கிவிட்டது. ஆளுநராக என்.ஆர். ரவி அறிவிக்கப்பட்ட உடனேயே, அதிமுக, பாரதிய…

மத்தியப்பிரதேசத்தில் இருந்து எம்.பி.ஆகும் எல்.முருகன்..!

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் தாராபுரம் தொகுயில் போட்டியிட்ட பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் எல். முருகன், சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். இதையடுத்து, பாஜக தலைமை அவரை மத்திய அமைச்சராக்கியது. கடந்த…

சிம்பு கொடுத்த சர்ப்ரைஸ்..!

தமிழ் ரசிகர்களில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்தவர் சிம்பு. தற்போது மாநாடு, பத்து தல, மஹா, கவுதம் மேனன் இயக்கும் நதிகளிலே நீராடும் சூரியன் போன்ற படங்கள் உள்ளன. இதில் மாநாடு படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.…