• Tue. Oct 14th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

மாநில அளவிலான தடகளப் போட்டி : வெற்றி பெற்ற காவலரை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…

மாநில அளவில் 93 வது சீனியர் தடகள போட்டிகள் சென்னையில் நடைபெற்றது. இதில் நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் போட்டிகளில் குமரியை சேர்ந்த திருமதி M. S. கிருஷ்ண ரேகா அவர்கள் முதலிடம் பெற்றார். பரிசு பெற்ற பெண் காவலரை…

பாரம்பரிய “கரை மடி வலை” மீன்பிடிப்பு : களைகட்டிய மீன் விற்பனையால் மீனவர்கள் மகிழ்ச்சி…

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், குறும்பனை, மண்டைக்காடு, முட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் கடலையே வாழ்வாதாரமாக நம்பி வாழ்கை நடத்துகின்றனர். இந்த பகுதி மீனவர்கள் பாரம்பரியமாக மர துடுப்புகளால் இயங்கும் நாட்டு படகு மூலம்…

ஓய்வூதியம் கோரி கட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்…

கட்டுமான தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூபாய் 3 ஆயிரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சிஐடியூ சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இன்று ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள தொழிலாளர் நல வாரியம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமை…

கோவில் குத்தகை நிலங்களில் குடியிருப்போர் மற்றும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…

கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களை , குத்தகை விவசாயிகளை அச்சுறுத்தி கைது செய்வதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவில் நிலங்களில் குடியிருப்போரை கைது செய்வதும், ஜாமீனில் வெளிவர முடியாத அளவிற்கு கொடூரங்களை அறநிலையத்துறை சட்ட திருத்தம் செய்ததை கண்டித்தும், அதனை தமிழக அரசு…

*தொழிற்பயிற்சி பள்ளிகளில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் – அமைச்சர் சி.வி.கணேசன்*

தமிழகம் முழுவதும் உள்ள தொழிற்பயிற்சி பள்ளிகளில் ஒரு லட்சம் மாணவர்களை சேர்த்து அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்க திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவி கணேசன் திண்டுக்கல்லில் கூறியுள்ளார். திண்டுக்கல் தொழிற்…

எடப்பாடி தாதாபுரம் ஊராட்சி மன்ற தலைவராக வளர்மதி பதவியேற்பு…

சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் தாராபுரம் ஊராட்சி மன்ற தலைவருக்கான இடைத்தேர்தல் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வளர்மதி வேலு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து இன்று தாதாபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்…

இந்துக்கள் மீதான வன்முறை கலவரங்களை அரசு தடுத்து நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம்…

பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் வன்முறை கலவரங்களை தடுத்து நிறுத்தி இந்துக்களை காப்பாற்ற மத்திய அரசை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இந்த மகா சபா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பங்களாதேஷில் துர்கா பூஜை கொண்டாட்டங்களை தொடர்ந்து இந்துக்களுக்கு எதிராக…

கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை கைவிட கோரி, கோவில் உண்டியலில் மனு அளித்து ஆர்ப்பாட்டம்!..

சேலத்தில் கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, இந்து முன்னணி சார்பில் பேரணி வந்து கோட்டை மாரியம்மன் கோவில் உண்டியலில் மனு அளித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நகைகளை உருக்கும் திட்டத்தை…

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியின் சைக்கிள் பேரணி…

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து வருகிற 30-ஆம் தேதி தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சைக்கிள் பேரணி நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய…

சேலம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் கண்ணாடி உடைத்து உள்ளே சென்றதால் பரபரப்பு…

சேலம் அரசு மருத்துவமனையில் தண்டுவடம் பாதிக்கப்பட்ட ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளிக்கு உரிய சிகிச்சை வழங்காததால், உறவினர்கள் அவசர சிகிச்சை பிரிவின் கண்ணாடி உடைத்துக் கொண்டு உள்ளே சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சீரங்கபாளையம் மாரியம்மன் கோவில் பகுதியை…