பிரெக்சிட் ஒப்பந்தம் காரணமாக, இங்கிலாந்தில் லாரி ஓட்டுநர்களுக்கு மிகப் பெரிய தட்டுப்பாடு உருவாகியுள்ளளது. இதன் காரணமாக, எரிபொருட்களை பங்க்குகளுக்கு கொண்டு சேர்ப்பதில் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. பல பெட்ரோல் பங்க்குகளில் கடந்த சில நாட்களாக எரிபொருள் இல்லாத காரணத்தினால் மக்கள் கடும்…
சிறார் பாதுகாப்பு முதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரை சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த பாடுபடுவோருக்கு வழங்கப்படும் விருது “வாழ்வுரிமை விருது”. இது மாற்று நோபல் பரிசு என்றும் அழைக்கப்படுகிறது. இந்தாண்டுக்கான விருதுகள்தற்போது அறிவிக்கப்பட்டது. இதில் இந்தியாவைச் சேர்ந்த ‘லைப்’ எனப்படும் வனம் மற்றும்…
மத்திய அரசு கடந்த 2019 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ம் தேதி காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. அப்போது காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து அறிவிப்பு வெளியிட்டது. இதனால் எந்தொரு…
நடந்து முடிந்த முதல் கூட்டத்தொடரிலேயே சிங்கார சென்னை 2.0 திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்காக தற்போது 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீட்டுள்ளது. சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 42 உள்ளாட்சி அமைப்புகளில் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக இந்த நிதி ஒதுக்கப்படுவதாக…
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, முதல்வர் ஸ்டாலின் நேற்று சேலம் வருகை தந்தார். தொடர்ந்து தனது நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்ட அவர், இரவு காரில் தர்மபுரி கிளம்பி சென்றார். அப்போது அதியமான் கோட்டையில் கூடியிருந்த மக்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது…
உலகம் முழுவதுமுள்ள பல நாடுகளில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. தடுப்பூசி போடாதது இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. தடுப்பூசி பற்றிய கட்டுக்கதைகளை மக்கள் நம்பவுது முக்கிய காரணம் ஆகும். கூகுளில் ஏராளமான பொய்யான தகவல்கள் கொரோனா தடுப்பூசிகள்…
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று பரவி வருகிறது. இது உண்மையா, இல்லை பொய்யா என்ற கேள்வி பலரிடம் எழுந்துவந்தது. இந்நிலையில் இது உண்மை இல்லை என ‘தி நியூயார்க் டைம்ஸ்’ அறிவித்துள்ளது. செப்டம்பர் 26 என தேதி…
திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது ?விடை : குறிப்பறிதல் இந்தியாவின் தேசிய மரம் எது ?விடை : ஆலமரம் முதல் தமிழ் பத்திரிகை எது ?விடை : சிலோன் கெஜட் இந்தியாவிற்கு வாஸ்கோடாகாம எந்த ஆண்டு வந்தார் ?விடை…
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்நிலமிசை நீடுவாழ் வார். பொருள்:அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.
உண்மையில் நடந்தது இது தான்.. – மனம் திறக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர் ! விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நடந்த வழக்கில் உண்மையின் பின்னணி குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி அளித்துள்ளார். அதில், விஜய்யை நான்…