• Sun. Sep 14th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரியில் செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு – ஆட்சியரிடம் மனு!..

கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் 4 செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. குடியிருப்பு பகுதியில் டவர் அமைக்கப்பட்டிருப்பதால் பல குடும்பங்களில் உள்ள 20 வயதுக்கு குறைவானவர்களுக்கே கேன்சர் நோய்…

தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் தி.மு.க!..

ஓமலூர் ஊராட்சி ஒன்றியம் புளியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திமுக ஆதரவு வேட்பாளர் கோவிந்தசாமி அவர்கள் 1284 வாக்குகளும் அதிமுக ஆதரவு வேட்பாளர் மணிவண்ணன் 484 வாக்குகளும் பெற்றனர். திமுக ஆதரவு வேட்பாளர் கோவிந்தசாமி 800 வாக்குகள் முன்னிலை…

ஆண்டிபட்டி 19வது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் இடைத்தேர்தலில் திமுக வெற்றி!..

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் 19வது ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு நடந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் ஜெயா செல்லத்துரை 476 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் . கடந்த 9ஆம் தேதி ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் 19வது வார்டு ஒன்றியக் கவுன்சிலர்…

ஆட்டு மூளை ப்ரை:

தேவையான பொருட்கள்:ஆட்டுமூளை-1இஞ்சி பூண்டு விழுது -1டீஸ்பூன்,சோள மாவு, கடலைமாவு-2டேபிள்ஸ்பூன்மிளகாய்தூள்செய்முறை:ஆட்டு மூளையை கழுவி சிறு துண்டுகளாக நறுக்கி மேற்கண்ட பொருட்களை மூளையோடு சேர்த்து பிசைந்து, அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி நன்கு சூடான தும் பொரித்து எடுக்கவும்

இமை முடி வளர!..

விட்டமின் நு காப்ஸ்யூல்களை எடுத்து அதில் இருந்து ஜெல் வடிவ மருந்தை எடுத்து, அதை ஒரு தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெயுடன் நன்கு கலக்கவும். இதனை தினமும் இரவில் ஒரு சிறிய பஞ்சில் நனைத்து, ஒரு சொட்டு விட்டு கண் இமை முடி…

சேலம் மாவட்ட தேர்தல் வாக்கு எண்ணிக்கை!..

சேலம் மாவட்ட 10 வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் இரண்டாவது சுற்று முடிவில் படி, திமுகவில் போட்டியிட்ட சண்முகம் 3445 வாக்குகளும், அதிமுக. முருகன் 2557வாக்குகளும், தேமுதிக சிவலிங்கம் 61வாக்குகளும், நாம் தமிழர் பழனிச்சாமி 50 வாக்குகளும், மநீம…

தமிழகத்தில் என்.ஐ.ஏ. சோதனை!..

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர் காளிதாஸ். இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவுக்கு வேலைக்கு சென்ற போது, அங்கு மாவோயிஸ்ட் அமைப்புடன் பழக்கம் ஏற்பட்டு அவர்களது இயக்கத்தில் சேர்ந்தார். இந்த நிலையில் தேசிய புலனாய்வு முகமை பிரிவினர் காளிதாசை கைது செய்து…

விஜய்க்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்!..

விஜய் தற்போது ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பில் விறுவிறுப்பாக நடித்து வரும் நிலையில், அடுத்ததாக இவர் நடிக்கும் 66 ஆவது படத்தினை பற்றிய அறிவிப்பு வெளியானது. அது தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பல்லி இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். தமிழ், தெலுங்கில் உருவாகும்…

டி23 புலி கண்காணிப்பு பகுதியில் தென்பட்டதால் தேடுதல் பணி தீவிரம்!..

நீலகிரி மாவட்டம் கூடலூரில் மக்களை அச்சுறுத்திவந்த ‘டி23’ புலியை 18வது நாளாக வனத்துறையினர் தேடிவருகின்றனர். மரங்களின் மீது பரண்கள் அமைத்தும், இமேஜ் ட்ராப், ட்ரோன் கேமராக்கள் மூலமும் கண்காணிக்கப்பட்டது. கூடலூரிலிருந்து புலி மசினகுடி நோக்கிச் சென்ற நிலையில், சிங்காரா வனப்பகுதியில் வனத்துறையினர்…

ஓமலூரில் ஊராட்சி மன்ற தலைவராக திமுக வெற்றி!..

சேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றியம் சிக்கணம்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக ரங்கநாதன் வெற்றி பெற்றுள்ளார். திமுக ஆதரவு பெற்ற வேட்பாளர் ரங்கநாதன் 266 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் சிக்கனம் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் திமுக ஆதரவு வேட்பாளர்…