• Thu. Oct 2nd, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

சிலைகளை அகற்றுவது தொடர்பாக.., சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

தமிழகத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை அவினாசி சாலை சந்திப்பில் அனுமதி பெற்று வைக்கப்பட்டிருந்த…

பெகாசஸ் விவகாரம்: நிபுணர் குழு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு…

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் 3 பேர் கொண்ட சிறப்பு நிபுணர் குழு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியைக் கொண்டு சிறப்பு நிபுணர் குழு அமைக்க கோரிய மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை…

‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’ நிதி நிறுவன மோசடி வழக்கு.., விசாரணை திருப்திகரமாக இல்லை என கவலை தெரிவித்த நீதிபதி..!

ஹெலிகாப்டர் பிரதர்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணை திருப்திகரமாக இல்லை என்று மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி கவலை தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி தீட்சிதர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன் சகோதரர்களான இருவரும் தொழிலதிபர்கள். இவர்கள்…

கன்னியாகுமரியல் சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம்

தேசிய சட்டபணிகள் ஆணைக்குழுவின் 25வது ஆண்டுவிழாவை முன்னிட்டு வரும் 31ஆம் தேதி கன்னியாகுமரியல் மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதிபதியும், தேசிய சட்டபணிகள் அணையக்குழு தலைவருமான உதித் உமேஷ் லலித் பங்கேற்கும் சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற இருப்பதாக குமரி மாவட்ட முதன்மை…

பள்ளி கல்லூரி வாகனங்களில் ஆய்வு!..

நவம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பை தொடர்ந்து பள்ளி வாகனங்கள் ஆய்வு திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் பகுதிகளைச் சேர்ந்த 175 பள்ளி வாகனங்கள் இன்று ஆய்வு செய்யப்பட்டது. கேஎஸ்ஆர் கல்லூரி வளாகத்தில் நடந்த ஆய்வில் திருச்செங்கோடு வருவாய்…

புதிதாக அரசுப் பணியில் சேரும் ஊழியர்களுக்கு சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி..!

தமிழகத்தில் புதிதாக அரசுப் பணியில் சேரும் ஊழியர்கள் மற்றும் பதவி உயர்வு பெறும் ஊழியர்களுக்கு பணி தொடர்பான பயிற்சியை அந்தந்த மாவட்டங்களிலேயே நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு முன்னதாக பல்வேறு மாவட்டங்களிலிருந்து பவானிசாகர் பயிற்சி மையத்திற்கு சென்ற அரசு…

பள்ளிகளில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த செயல்முறை விளக்கம்…

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் திருச்செங்கோடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை சார்பில் திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசினர்…

ராமர் பாதம் வந்த வாகனத்தை விரட்டியடித்த அதிமுகவினர்..

காக்க வைத்த எடப்பாடி பழனிச்சாமி – சேலத்தில் பரபரப்பு சேலம் ஓமலூரில் அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டு வந்த முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. ராமர் பாதம் வந்த வாகனம் சேலத்திலிருந்து ஓமலூர் வழியாக தர்மபுரி…

தேவர் குருபூஜையை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்…

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் பசும்பொன் தேவரின் 59 வது குருபூஜை விழாவை முன்னிட்டு மூன்று பிரிவுகளாக மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. பெரியமாடு பந்தயத்தில் 27 மாடுகளும், நடுமாடு பந்தயத்தில் 26 மாடுகளும், பூஞ்சிட்டு பந்தயத்தில் 66 மாடுகளும் பங்கேற்றன. இதில்…

விளை நிலங்களில் தேங்கியுள்ள தண்ணீர் – விவசாயிகள் வேதனை…

குஞ்சங்குளம் அருகே மோட்டார் இல்லதவர் விளைநிலத்தில் தேங்கும் தண்ணீரை பாத்திரத்தால் இறைக்கும் விவசாயிகளின் நிலை. திருவாடானை ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் அளவிற்கு 27 ஆயிரம் ஹெக்டேர் அளவிற்கு விளை நிலங்கள் உள்ளன. தற்போது தொடர்ந்து பெய்து வரும் கன மழையால்…