• Tue. Nov 11th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

மின்சார வாகனங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் மத்திய அரசு

மின்சார வாகனங்களின் உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக மத்திய கனரக தொழில்துறை இணையமைச்சர் கிரிஷன் பால் குர்ஜார் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். மக்கள் மின்சார வாகனங்களுக்கு மாறுவதையும், மின்சார வாகனங்களின் உற்பத்தியை அதிகரிக்கவும், ‘பேம்-இந்தியா’ திட்டத்தை மத்திய கனரக…

‘முழுநேர இன்ஃப்ளூயன்சராக மாறப் போகிறேன்’ – எலான் மஸ்க்

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க். எலான் மஸ்க்கின் ஒவ்வொரு டிவிட்டும் டிரெண்டிங்காக மட்டுமில்லாமல் தலைப்பு செய்தியாக மாறும். அப்படி எலான் மஸ்க் வெளியிட்ட ஒரு டிவீட் மிகப் பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. “நான் என்னுடைய வேலையை விடப்…

மாநாடு படத்தின் சாட்டிலைட் விற்பனை: டி.ராஜேந்தர் வழக்கு

சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் மாநாடு. வில்லனாக இஸ்.ஜே.சூர்யா நடிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. சமீபத்தில் ஒரு பெரிய தொகைக்கு இப்படம் தனியார் தொலைக்காட்சிக்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை எதிர்த்து டி.ராஜேந்தர் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார்.…

First டாக்டர் அப்புறம் தான் நடிப்பு

நடிகையாகும் முன்னரே மருத்துவராகி இருப்பது வேறு யாரும் இல்ல இயக்குநர் ஷங்கரின் இளைய மகள் அதிதி தான். இவர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக விருமன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக…

மகாகவி பாரதியாரின் பிறந்தநாளுக்கு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மகாகவி பாரதியாரின் 140வது பிந்தநாளையொட்டி பல்வேறு கட்சியினர், அமைப்பினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தன்னுடைய கவிதைகளால் இந்தியாவின் விடுதலை வேட்கைக்கு வித்திட்ட மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 140 வது பிறந்தநாள் விழா மற்றும் இன்று நாடு முழுவதும்…

மாமரத்துக்குள்ளே மாடி வீடு..!

வீடு கட்டுவதற்காக மரங்களையும் செடிகளையும் வெட்டுவது சாதாரணமாக இருந்து வரும் நிலையில், மரத்தை வெட்டாமல், மரத்திலேய கட்டியிருக்கும் அதிசய வீட்டைப் பார்ப்பவர்களின் கண்களைப் பரவசப்படுத்துகிறது. ஏரிகளின் நகரம் என்று புகழ்பெற்ற உதய்பூரில் கட்டப்பட்டிருக்கும் இந்த சுற்றுச்சூழல் வீடு உலகப் பிரபலமானது. குல்…

பழுதாகி நின்ற அரசு பேருந்து…தள்ளு தள்ளு தள்ளு…

மதுரையில் முக்கிய சாலையில் பழுதாகி நின்ற அரசு பேருந்து; போக்குவரத்து காவலர் உதவியுடன் பேருந்தை தள்ளி இயக்கிய அவலம் மதுரையில் மொத்தமாக 727 மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு பெருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மதுரையில் பெரியார் பேருந்து…

தமிழக முதல்வர் தலையிட்ட வழக்கில் திண்டுக்கல் எஸ்.பி. உறுதி காட்டியிருக்க வேண்டும்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட தனியார் கல்லூரி மாணவிகளுக்கு ஆதரவாகவும் குற்றவாளிக்கு எதிராகவும் வழக்கு பதிவதில் மாவட்டக் காவல்த்துறைக் கண்காணிப்பாளர் உறுதிகாட்டியிருக்க வேண்டும் என்று முன்னாள் திண்டுக்கல் தொகுதி சிபிஎம் எம்எல்ஏ கேள்வி எழுப்பியுள்ளார். கே.பாலபாரதி உள்ளிட்ட…

காலையில் ஆம்புலன்ஸ் டிரைவர்..மாலையில் கோடீஸ்வரர்..!

அதிர்ஷ்டம் இருந்தால் அம்பானியும் ஆகலாம்’ என பொதுவாக பலர் கூறுவதை நாம் கேள்விப் பட்டிருப்போம். இந்த வார்த்தை மேற்குவங்கத்தைச் சேர்ந்த ஆம்புலன்சு டிரைவரின் வாழ்க்கையில் உண்மையாக மாறியிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேற்குவங்க மாநில், பர்தாமன் மாவட்டத்தில் வசித்து வரும் ஷேக் ஹீரா,…

கழக தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்து தீர்வு காணப்படும்

கன்னியாகுமரி மாவட்ட அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்து முத்தரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறினார். தமிழக வனத்துறை கா. ராமச்சந்திரன் இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில்…